சமூகவலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் அவற்றை வைத்து திரைக்கதைகள் எழுதும் போக்கும் அதிகரித்திருக்கிறது.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம்தான் இரவின் விழிகள். யூடியூபில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக அல்லன செய்பவர்கள் அதிகம்.அப்படிச் செய்பவர்களைக் கொலை செய்கிறார் ஒருவர்.அவர் ஏன்
விமர்சனம்
கும்கி படத்தில் யானையை மையமாக வைத்து ஓர் அழகான காதல், மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள்,மனித நேயம் ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருந்தார் பிரபு சாலமன். கும்கி 2 அளவற்ற அன்பு, மனித நேயத்தையும் தாண்டிய உயிர்நேயம் ஆகியனவற்றைப் பேசியிருக்கிறார். மலைகிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும் யானைக்குட்டிக்கும் நட்பு.இடையில் சில வருடங்கள் பிரிவு.அதன்பின், அந்த யானைக்கு ஆபத்து. நாயகன்
திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் காந்தா. 1950 களில் திரைத்துறையில் உச்சநட்சத்திரமாகத் திகழ்கிறார் டி.கே.மகாதேவன் (துல்கர் சல்மான்).அவரை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி).பல ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்து ஒரு படம் செய்யத்
மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் கவனிக்கத்தக்க இன்னொரு படமாக வந்திருக்கிறது அதர்ஸ். இரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஒரு மூடுந்து திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கப்படுகிறது.அதனால் அதில் பயணிப்போர் அனைவரும் தீயில் கருகி இறக்கின்றனர்.அது விபத்தன்று சதி என்பதை உணர்ந்து விசாரணையில் ஈடுபடுகிறார் காவல்துறை
இலட்சிய உறுதி கொண்ட இளைஞர்களுக்கு, அவர்கள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்களோ? அந்தத் துறை ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அதுவே ஓர் இளம்பெண் அவ்விடத்தில் இருந்தால் துறை ரீதியான சிக்கல்களோடு பெண் என்பதாலும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். அந்த எதார்த்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் பரிசு. பொறியியல் மாணவியான நாயகி
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் செல்வராகவன், அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கிறார்.அதோடு நாளொன்றுக்கு ஒருவராக ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.அவரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டுவிட்டு அவர் செய்யும் கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால். அந்த முயற்சி பலித்ததா? செல்வராகவனை
தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு விதமான காதல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றிருக்கிறார் மெஸன்ஜர் படத்தின் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம் வெறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அந்தநேரத்தில் அவருடைய முகநூல் அரட்டை பகுதியில் தொடர்ந்து அவருக்கு குறுஞ்செய்தி வருகிறது.அதில், தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்
காதல் போயின் சாதலா… இன்னொரு காதல் இல்லையா… தாவணி போனால் சல்வார் உள்ளதடா… என்றார் வைரமுத்து. இந்தக் கருத்தை ஆமோதிக்கும் விதமாகச் சில படங்கள் வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து இன்னும் ஒருபடி மேலே போய் கதை சொல்லியிருக்கும் படம் ட்யூட். நாயகன் பிரதீப் ரங்கநாதனைக் காதலிப்பதாக அவருடைய மாமா மகள் நாயகி மமிதா பைஜு சொல்கிறார்.அதை நிராகரிக்கிறார் நாயகன்.சில கால இடைவெளியில்
தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களிலிருந்து இளைஞர்கள் முன்னேற்றமும் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் ஒன்று பைசன் காளமாடன் திரைப்படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தைக் கதைக்களமாகவும் தொண்ணூறுகளைக் கதைக் காலமாகவும் கொண்டு பிறர் உணவைத் திருடித் திண்ணும் சிறுவன் வெறியோடு உழைத்து இந்தியாவுக்கே பெருமை தேடித்தரும் இளைஞனாக மாறுவதுதான்
பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பக்கவிளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்? என்பதை எடுத்துக்காட்டும் படமாக வந்திருக்கிறது டீசல். வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட இராட்சத குழாய்களால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடியும் பலன் இல்லாததால், அதே





















