மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் நட்டியிடம் பல கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தைத் திருடும் வேலை ஒப்படைக்கப்படுகிறது.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் நட்டியிடமிருந்தும் அந்த வைரம் களவு போகிறது.கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல விழைந்திருக்கும் படம் கம்பி
விமர்சனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் அறிமுகம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியானது.அனிருத் இசையமைத்திருக்கிறார். சிம்பு இரசிகர்களால் நிறைந்திருந்த திரையரங்குகளில் எடுத்தவுடன் தனுஷ் வந்தார்.ஆம்,வடசென்னை படத்தின் காட்சிகள் ஓரிரு நிமிடங்கள் திரையிடப்பட்டன.அதன் இறுதியில் தனுஷ் கீழே விழுவது போன்ற ஒரு காட்சியைத் தொடர்ந்து சிம்புவின் கால்கள் அழுத்தமான நடையுடன்
வீரத்தாலொரு வேடுவனாகி என்றொரு தேவாரப் பாடல் இருக்கிறது.வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். சினிமாவுக்குள் சினிமா என்பது பல்வேறு திரைப்படங்களில் வந்துவிட்டது.இப்போது வேடுவன் இணையத் தொடர் இதுபோன்ற கதையைத் தாங்கி வந்திருக்கிறது. நடிகர் கண்ணா ரவி இத்தொடரில் நடிகராகவே நடித்திருக்கிறார்.அவர் நடிக்கும் படமொன்றில்,இரகசிய போலீசாகப் பயணித்து முன்னாள் ரவுடி சஞ்சீவை
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து என்றார் திருவள்ளுவர். இந்தக் குறளுக்கு,பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி என்பது பொருள். அப்படி உலகத்தைத் தாங்கி நிற்கும் அச்சாணியாக இருக்கும் உழவர்கள் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை.கொண்டாடப்பட வேண்டிய அவர்கள் எப்படியெல்லாம்
கிறித்துவ மத பெண் துறவியை கதாநாயகியாக வைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லியிருக்கும் படம் மரியா. கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், பெண் துறவியாக இருக்கிறார்.துறவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கை வாழ விரும்புகிறார்.அதற்கு அவருடைய குடும்பம் கடும் எதிர்ப்பு.அதனால் கோபமான நாயகி எடுக்கும் முடிவென்ன? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்வதுதான் படம். படம் மொத்தமும் தன்
2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை
தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் தனுஷ்,தொழில் நிமித்தமாக பாங்காங்க் செல்கிறார்.போன இடத்தில் நல்ல வேலை,பணக்கார முதலாளி சத்யராஜின் மகள் ஷாலினிபாண்டேவுடன் திருமண வாய்ப்பு என அடுத்தடுத்து ஏறுமுகத்தில் இருக்கிறார்.அந்த நேரத்தில் ஏற்படும் முக்கிய நிகழ்வு காரணமாக சொந்த ஊர் திரும்பும் நாயகன் அங்கேயே தங்க முடிவெடுக்கிறார்.அதற்கு பல இடையூறுகள்.அவை என்ன? அவற்றின்
கபடி விளையாட்டு அதில் முன்னணி வீரர்களாக இருக்கும் இரண்டு நண்பர்கள், மூன்று அணிகள், அவற்றின் பின்னால் இருக்கும் பெரும்புள்ளிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் பல்டி. நாயகன் ஷேன்நிகமும் சாந்தனுவும் பஞ்சமி எனும் கபடிக்குழுவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பொற்றாமரை
ஒரு காவல்நிலையத்தை மையமாக வைத்து பல திடுக்கிடும் திருப்பங்களைச் சொல்லி கவனம் ஈர்த்திருக்கும் படம் ரைட். காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நட்டி.அவர், பிரதமர் பாதுகாப்பிற்காகச் சென்ற நிலையில் அவரது காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில்
சூரியகிரகண ஆராய்ச்சியில் ஈடுபடும் கதாநாயகன்,அதனால் ஏற்படும் விளைவு காரணமாக ஓர் அதிசய திறனை அடைகிறார்.அதன்படி பிறருக்கு நடக்கவிருக்கும் கெட்ட விசயங்கள் அவருக்கு முன்கூட்டியே தெரியவருகிறது.இந்நிலையில் அவருடைய காதலி இதுபோன்றதொரு சிக்கலில் மாட்டுகிறார்.காதலியைக் காப்பாற்றப் போராடுகிறார்.காதலிக்கு என்ன சிக்கல்? அதிலிருந்து மீள நடக்கும் போராட்டங்கள் என்னென்ன? என்பதுதான் அந்த 7





















