சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல்’ படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அஅதற்கடுத்ததாக இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க
செய்திகள்
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’.இப்படம் 2019 தைப்பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் ரஜினி வெளியானது. இந்தப்படத்தின் வசூல் நிலவரம் பற்றி ஏராளமான செய்திகள் வந்தன. ஆனால்,படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் எதுவுமே கூறாமல் இருந்தார். முதன்முறையாக ஆங்கில
ஜம்சத் என்கிற இயற்பெயரைக் கொண்டவர் ஆர்யா. 2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. கொஞ்ச காலம் நயன்தாராவின்
ஆர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரியா மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்கும் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆர்யாவின் மனைவியாகப் போகிற சாயிஷாதான் இந்தப்படத்தின் நாயகி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து,குட்டிப்புலி,கொம்பன்,மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களின் இயக்குநர் முத்தையா.
சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ஒரு விநோதமான சிக்கலைச் சந்தித்திருக்கிறது. இயக்குநர் சீனுராமசாமி, தன்னுடைய படங்களை கட்சி வேறுபாடு பார்க்காமல் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் போட்டுக்காட்டும் வழக்கத்தை அண்மைக் காலத்தில் கடைப்பிடிக்கிறார் .
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு, அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாராவை நாயகியாக்க ஏற்கெனவே பேசியபோது அவர் மறுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. அதற்குக்
சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . அதைத் தொடர்ந்து இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் அந்தப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ் கே 15 என்று சொல்லப்படும் அப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் இதனைத் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றும் ஆண்டனி டிவிட்டரில் கூறியிருப்பதாவது…. அடுத்து நிச்சயமாக வெற்றி
இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின்
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இந்தப்படத்தின் தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி





















