வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாகிறார். இந்தப் படத்தில் மூத்த நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே
செய்திகள்
கமல் கெளதமி நடித்த’பாபநாசம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் தமிழ்ப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 27) தொடங்கப்பட்டுள்ளது. இதில், கார்த்தியுடன் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படம் தொடங்கிய
தனுஷின் படத்தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர் வினோத். இவர் அங்கு பணிபுரியும்போதே வேறு சில படங்களின் தயாரிப்புக்கு உதவியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது ஒரு படத்தைத் தனியாகத் தயாரிக்கவிருக்கிறாராம். தனுஷிடம் பணிபுரிகிறவர் என்பதால் அவரை நாயகனாக வைத்துத்தான் படம் எடுக்கப் போகிறார் என்று நினைக்கலாம்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது அந்தத் தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. இதனால், தற்போது மும்பையில் நடந்துவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் கைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின்
1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படம் தொடங்கி நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததுடன் நிற்கிறது. படத்தின் செலவு
அவெஞ்சர்ஸ் வரிசைப் படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை வந்த அனைத்து அவெஞ்சர்ஸ் படங்களுமே வசூல் சாதனைகள் நிகழ்த்தி உள்ளன. இந்த வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று வெளியாகியிருக்கிறது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிரிஷ் ஹேம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் உள்பட பலர்
நடிகர் சத்யராஜ், இப்போது தமிழை விட அதிகமாக தெலுங்கில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்கிக் கொண்டிருந்த சத்யராஜ், பாகுபலி படத்தில் நடித்த போது, ஒரு நாளைக்கு இரண்டு இலட்சம் சம்பளம் வாங்கினார். அப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் சுமார் ஓராண்டு வரை நடைபெற்றது. அதற்காக அவர் எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார் என்று
நடிகர் விஜய் நடிக்கும் 63 ஆவது படத்தை அட்லீ இயக்குகிறார். இந்தப் படம் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏராளமான ஊழியர்கள் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு
இயக்குநர் அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே இன்னொரு படத்தை அதிலும் பழைய தமிழப்படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டது. அவை படம் வெளியான பின்பு வருகிற விமர்சனங்கள். . ஆனால், இந்த முறை விஜய்யை வைத்து அவர் இயக்கும் படத்தின் அற்விப்பு வந்தவுடனே, இது என்னுடைய கதை. அதை வைத்துத்தான் விஜய் படத்தை எடுக்கிறார் என்று கே.பி.செல்வா என்கிற குறும்பட இயக்குநர் அட்லீ மீது
சற்குணம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா, கஞ்சா கருப்பு, சூரி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது. 9 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘களவாணி 2’ படத்தில் விமல், ஓவியா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கஞ்சா கருப்பு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடித்துள்ளனர். இந்தப் படம்





















