ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு.இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர்
சினிமா
ஜெயம்ரவி என்கிற பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26,2025 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில் இரண்டு புதியபடங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் ஒரு படத்தை ரவிமோகனே இயக்குகிறார்.அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ஆர்டினரி மேன் என்கிற படம், இயக்குநர் கார்த்திக்யோகியின்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 2025 சனவரி 25, குடியரசுதினத்தினை முன்னிட்டு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன. அதற்கடுத்து, சனவரி மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு
2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. ‘காளிதாஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார். இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ் மேனன்,ஆனந்த் நாக்,பவானி
இயக்குநர் மகிழ்திருமேனி அஜீத்தை வைத்து எடுத்த விடாமுயற்சி படம் 2025 பிப்ரவரி மாதம் வெளியானது.அதன்பின் அவருடைய அடுத்தபடம் பற்றி எந்தப் பேச்சும் இல்லை. ஒருபடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இரண்டு மூன்றாண்டுகள் இடைவெளி என்பது இயக்குநர் மகிழ்திருமேனியின் வழக்கம்.அவர் இயக்குநராக அறிமுகமானது 2010 ஆண்டு. இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். அதனால் அடுத்தடுத்த
திரையுலகப் பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று இராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது. ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் மணவிலக்குக் கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில்… எனக்கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10 ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்தது.அதன்பிறகு எங்களது திருமணம் இந்து
75 வயது மூதாட்டியாக நடிகை ராதிகா நடித்திருக்கும் படம் தாய்க் கிழவி.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,ராதிகாவின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த்
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள படம் தாய் கிழவி.இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறார்.அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அந்தஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற


















