Home செய்திகள் Archive by category சினிமா (Page 315)

சினிமா

சினிமா செய்திகள் நடிகர்

அஜித்தைச் சுற்றும் புதிய சர்ச்சை – பாவம் அவர் என்ன செய்வார்?

கோடம்பாக்கத்தில் ‘தல’ என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் மட்டுமே. அவரின் ரசிகர்கள் ‘தல’ எனும் அடைமொழியால் அஜித்தைப் பெருமைப்படுத்தி வருகின்றனர். திரை உலகில் அஜித்தை ‘தல’ என்று ரசிகர்கள் அழைப்பதுபோல், இந்தியக் கிரிக்கெட்டில் கூல் கேப்டன்
சினிமா செய்திகள் நடிகர்

ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன், அந்தப் பகுதி சிம்பு ரசிகர் மன்றத் தலைவர். கடந்த வாரம் நடந்த நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு மதனும், அவரது நண்பர் தீபக்கும் சேர்ந்து, வல்லவன் ஃப்ரண்ட்ஸ் & பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். அதனால் சிக்கல் வந்ததாம். அதனால் பேனர் வைத்த மதனையும் தீபக்கையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். இந்த தாக்குதலில்
சினிமா செய்திகள்

அம்மாவைத் தேடும் விஜய்ஆண்டனி – காளி பட சுவாரசியம்

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படம் இன்று தமிழ், தெலுங்கில் ஆகிய இரு மொழிகளிலும்வெளியாகிறது. விஜய் ஆண்டனி நடித்து வசூல் சாதனை புரிந்த ‘பிச்சைக்காரன்’ படம் அம்மா சென்டிமென்ட்டுடன் வெளிவந்தது. அதற்குப் பிறகு மீண்டும் அம்மா சென்டிமென்ட் உள்ள
சினிமா செய்திகள் நடிகர்

காலா படம் பற்றிப் பரவும் புதுவதந்தி

2ஓ படம் வெளியான பிறகு காலாவை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 2.0 பட கிராபிக்ஸ் வேலைகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டதால் காலா முன்கூட்டி வெளியாகும் என்று அறிவித்தனர். அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி காலா வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள தனுஷ் டுவிட்டரில் கூறினார். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் சென்னையில் நடத்தி முடித்தனர். ஆனால் திடீரென்று காலா படம்
சினிமா செய்திகள் நடிகர்

அரவிந்த்சாமி படம் வேண்டாம் அலறும் திரையரங்குக்காரர்கள்

அரவிந்த்சாமி அமலாபால் உட்பட பலர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், சேலம் பகுதியில் இப்படத்தை முப்பத்தியாறு திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கடைசி நேரத்தில் பாதி
சினிமா செய்திகள் நடிகர்

கட் சொன்ன பிறகும் காதலித்த விஜய்ஆண்டனி -கலகல கிருத்திகா உதயநிதி

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். முன்னணி நாயகர்களே அதிகபட்சமாக இரண்டு கதாநாயகிகளுக்கு மேல் தங்கள் படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள்.
சினிமா செய்திகள் நடிகை

விஜய்ஆண்டனிக்குக் காலம் முழுக்க கடமைப்பட்டுள்ளேன் – நடிகை நெகிழ்ச்சி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் ஷில்பா மஞ்சுநாத் தன்னுடைய தமிழ் அறிமுகம் பற்றி கூறியதாவது, காளி’ படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்குரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ்த்
சினிமா செய்திகள்

19 வயதுப் பெண் இசையமைத்துள்ள படம்

இயக்குநர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம்  ஆண்டனி. இந்தப் படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ”
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்க்கு மறுப்பு சூர்யாவுக்கு சம்மதம்

இந்தியில் நிறையப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பொம்மன் இரானி. அமீர்கானின் த்ரீ இடியட்ஸ்படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடித்திருப்பார். இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கிய த்ரீ இடியட்ஸ் படத்தின் மொழிமாற்றான நண்பன் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார். இந்தியில் அவர் நடித்திருந்த கல்லூரி முதல்வர் வேடத்திலேயே அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவர்
சினிமா செய்திகள் நடிகர்

காலா படத்தில் மாற்றம் – ரஜினி உத்தரவு பா.ரஞ்சித் அதிர்ச்சி

ரஜினி நடிக்கும் காலா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் திடீரென இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்த ரஜினி, படத்தை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்று கேட்டாராம். வேலைகள் முடியட்டும் என்று ரஞ்சித் சொன்னதையும் ஏற்காமல் உடனே படத்தைப் பார்த்திருக்கிறார். படத்தில் சில இடங்களில் அம்பேத்கர் படம் பிண்ணனியில் இருந்ததாம். அவற்றை முழுமையாக நீக்கவேண்டும்