செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 29 அன்று சென்னை தாஜ்கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடந்தது. அந்நிகழ்வில், பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது….. இந்தக் குழுவில் முதன்முதலாகப் பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி.
செய்திக் குறிப்புகள்
தம் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னைப்பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலைப் படாதீர்கள். என் மீது அக்கறை உள்ள ஒரு சில
ராம்ஷேவா என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் எனை சுடும் பனி. இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதாநாயகனாகவும் “என் காதலி சீன் போடுறா ” படத்தில் முக்கியமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் கதாநாயகனாக உயர்வு பெறுகிறார். கதாநாயகிகளாக உபாசனா, சுமா பூஜாரி
கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கைதுரை,இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் இ.பி.கோ 302. செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் செங்கோடன் துரைசாமி தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி கதாநாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்ஃபுல்லான காவல்துறை அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதாநாயகனுக்கு உருவாக்கப்படும்
ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்ஷனும், நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றன.அந்தப் படத்தின் பெயர் லாபம். இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி
நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இன்று மாலை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில்….. “வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!”* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று
அறிமுக நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், நாயகியாக ஸ்வேதா திரிபாதி உள்ளிட்ட பலர் நடிப்பில் புது இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கியிருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். இயக்குநர் சரவணராஜேந்திரன் இயக்குநர் ராஜுமுருகனின் சொந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்காக இந்தப்படத்தின் கதை வசனங்களை ராஜுமுருகன் எழுதியுள்ளார். ஏப்ரல் 19 அன்று வெளியாகவிருக்கிறது.இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு
ஏப்ரல் 9 அன்று, சென்னை – கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் குறித்து, என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs) என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி. இதுகுறித்து எம்ஜிஆர் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் எம்ஜிஆருடன்
நடிகை ஆண்ட்ரியா அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஏப்ரல் 9 அன்று நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும்
இயக்குநர் நடிகர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய்பாரதி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இப்படத்தின் பெயரை படத்தில் நாயகனாக நடிக்கும் ஹரீஷ்கல்யாண் அறிவித்தார். தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தைப் பற்றி இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது…. நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள























