நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுதி உருவாகியுள்ள படம் எம்புரான்.இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து
சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீரதீர சூரன் பாகம் 2 ‘ இப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்துள்ளார். மார்ச் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும்
இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில்,விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர
சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ஈஎம்ஐ(EMI) மாதத் தவணை. கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர், டிகேஎஸ், செந்தி குமாரி ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவருடைய 43 ஆவது படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதன்பின் தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம்
ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை தனித்தனியே சொல்லி இறுதியில் அவை ஒரு புள்ளியில் இணையும் திரைக்கதைகள் அவ்வப்போது வரும்.அந்த வரிசையில் வந்திருக்கும் படம் ட்ராமா. விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதிக்கு பல வருடங்களாகக் குழந்தை இல்லை.அதற்காக மருத்துவம் பார்க்கிறார்கள்.சாந்தினி கர்ப்பமாகிறார்.அதன்பின் அவருக்கு ஓர் அதிர்ச்சி.அது என்ன? தானி ஓட்டுநர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா தேவி,
இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா,சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. எதிர்வரும் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 20 அன்று
மர்மமான முறையில் நடக்கும் தற்கொலைகள் குறித்து காவல்துறை விசாரணை நடக்கிறது? அதில் வெளிப்பட்ட உண்மை என்ன? என்பதை திகிலுடனும் விறுவிறுப்புடனும் சொல்ல முயன்றிருக்கும் படம் அஸ்திரம். காவல்துறை அதிகாரியான நாயகன் ஷாம்,காவல்துறையில் இருந்து கொண்டே விசாரித்தால் அது சாதாரணமாகிப் போய்விடும் என்பதால் அவரைக் கட்டாயமாக விடுமுறையில் அனுப்பிவிடுகிறார்கள்.அதன்பின்னும் அடங்காமல் அவர்
கொரோனா காலத்தில் திரையரங்குகள் செயல்படாமல் இருந்தன.அந்நேரத்தில் நேரடியாக (Over The Top) இணையதளத்தில் வெளியிடும் வழக்கம் உருவானது.கொரோனா சிக்கல் நிறைவடைந்த பின்பு அம்மாதிரி படங்களை வெளியிடுவது குறைந்து போனது. இப்போது மீண்டும் அந்த நடைமுறையில் ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கும் படம் டெஸ்ட். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின்
சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தினேஷ், 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.பா.இரஞ்சித்தின் முதல்படமான அது வெற்றி பெற்றதால் அதன் நாயகன் தினேஷ், அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். அப்படத்துக்குப் பின் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன என்றும் ஆனால் படங்களைத் தேர்வு செய்வதில் அவர் காட்டிய சுணக்கத்தால் நிறையப் படங்கள்























