சசிகுமார்,சிம்ரன் உட்பட பலர் நடிப்பில் புது இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.மே 1 ஆம் தேதி வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார்,என்னுடைய குட்டிப்புலி,
திரைப்பட இயக்குநர்கள் நாள் என்றொரு நாள் குறித்தும், அப்படி ஒரு நாள் தேவையா? தற்காலத்தில் அப்படிச் சொல்லப்படுகிற நாள் எது? எதனால்? அது தமிழ்நாட்டுக்கும் தமிழ்த்திரைப்படத் துறைக்கும் பொருந்துமா? அப்படி ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டுமெனில் தமிழில் எந்த இயக்குநரை மையப்படுத்திக் கொண்டாட வேண்டும் என்பன குறித்தெல்லால் அழுத்தமாகவும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் இயக்குநர் தங்கம்
பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே செப்டம்பர் 5 ஆம் தேதி ‘மதராஸி’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துவிட்டது. பராசக்தி படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு
காதல் உணர்வை இழை பிரித்து காதலர்களின் சின்ன சின்ன அசைவுகளைத் தோரணமாக்கி நெய்து இயற்கை சூழ்ந்த பின்னணியுடன் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் இயக்கி உள்ளார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார்.இப்பாடல் ஜெயின்ட் மியூசிக்
விஜய் சேதுபதி நடிப்பில் 7 சிஎஸ்என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில்,இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கத்தில் மலேசிய நாட்டின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ஏஸ்( ACE). இப்படத்தில், விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த்,திவ்யா பிள்ளை,பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ்,முத்துக்குமார்,ராஜ்குமார்,டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர்
விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படைத் தலைவன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரோடு, யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம்,
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் குபேரா.இதில் ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்,ஒளிப்பதிவு நிகேத் பொம்மி,கலை இயக்கம் தோட்டா தரணி,ஆர்.கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ
திரைப்படம் பார்க்கச் செல்கிறவர்கள் அந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறிப்போகிறார்கள்.அதனால் அவர்களுக்குப் பல சிக்கல்கள்.அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்கிற கேள்விக்கான விடைதான் டிடி நெக்ஸ்ட் லெவல். வலையொளியில் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானமும் அவரது குடுமபமும் திரைப்படத்துக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.அவர்கள் ஏன் சிக்கினார்கள்? கடைசியில்
மாமன் என்கிற பெயரே இது குடும்ப உறவுகளைப் பற்றிப் பேசுகிற படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.அதைப் பொய்யாக்காமல் அப்படியே மெய்ப்பித்திருக்கிறது படம். சுவாசிகாவும் சூரியும் அக்கா தம்பி. அக்காவுக்குக் கல்யாணமாகிப் பலவருடங்களாகியும் குழந்தை இல்லை.அதன்பின் ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஆசைஆசையாய் வளர்க்கிறார் சூரி.அவன் வளர்ந்து சிறுவனாகிறார். அந்தச் சிறுவனாலேயே























