கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க
இயக்குநர் சுசீந்திரனின் “ஜீனியஸ்“ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்றது அதில் இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன்,ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குநர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குநர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ முதல்பாகம் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் விளம்பரப்பட நடிகை ரைசா. அண்மையில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு நன்றாக இருப்பதாகப் பலரும் புகழ்ந்தனர். இதன் பலனாக,இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரைசா. இதுகுறித்து சன்
வயதான அப்பா,நோயாளி அம்மா, தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை இப்படி உள்ள குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் தவறான வழியில் பணம் சம்பாதிக்கப் போவார் நாயகன். போன இடத்தில் அவருக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து உடனிருப்பவர்களே சிக்கலில் மாட்டிவிடுவார்கள். அதிலிருந்து வெற்றிகரமாக மீள்வதோடு குடும்பத்தையும் நல்ல நிலைக்கு உயர்த்துவார் நாயகன். அரதப்பழசான இந்தக்கதையை
பிஜி குடியரசு என்பது மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின்தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல்மைல்கள் தூரத்தில் உள்ளது. இத்தீவின் அருகிலுள்ள அயல் நாடுகள்: மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா, பிரான்சின் வலிசும்
நாகேஷ்திரையரங்கம் படத்தில் நடித்த மசூம் சங்கர், இப்போது அனித இயக்கத்தில் ஓவியா உட்பட பலர் நடிக்கும் 90 எம் எல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…. நான் டெல்லி பொண்ணு. என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள ‘Arena animation academy’-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல என்னோட ஆர்வத்தை பார்த்த என்
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர் . கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு சூர்யா, கார்த்தி இணைந்து 25 இலட்சம், கமல் 25
மனைவி சம்பாதித்த பணத்தில் செட்டாப் பாக்ஸ் வாங்கச் செல்லும் எழுத்தாளர், போதை மருந்து விற்ற பணத்தை மொத்தவியாபாரியிடம் கொடுக்க முடியாத சிறுவியாபாரி, திருட்டு வழக்கில் சிறை சென்று வந்து கடைசியாகப் பெரிதாக ஒரு சம்பவம் செய்து பெரும் பணம் சம்பாதிக்கத் திட்டமிடும் ஒருவன், இவர்களோடு தாதாயிசத்தை விட்டுவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்துவிட்ட அப்பாவின் சொல்லை மதிக்க
இரவு பனிரெண்டு மணிக்கு அல்ல பகல் பனிரெண்டு மணிக்கே பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத பேரவலத்தைச் சுட்டிக்காட்டும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் நபர்களிடமிருந்து நகை பறிக்கிறார் நாயகன் துருவா. அடடே என்று நிமிர்ந்து உட்காருவதற்குள் அந்த நகை பறிக்கும் கூட்டத்திலேயே சேர்ந்துவிடுகிறார். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒட்டுமொத்த கேரளாவும் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவிருந்து வந்த நடிகை நயன்தாரா நடித்த படம் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் விளம்பரப் பாடலில் நடிப்பது தொலைக்காட்சிகளில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது, அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்று பரபரப்பாக இயங்கிக்























