ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடாரம் கொண்டான். விக்ரம் நாயகனாக நடித்த்திருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஜூலை 3 ஆம் தேதி மாலை நடந்தது. விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய
குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் இயக்குநர் ஆர்.கண்ணனின் திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து சற்று விடுபட்டு குடும்ப கூறுகளுடன் கூடிய அழகான, புத்துணர்ச்சியூட்டும் காதல்
இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறாராம். இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிகசர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம். முதல்வன் 2 படத்தின் நாயகன் விஜய். அவர் அட்லீ ,லோகேஷ் ஆகியோரது படங்களை முடித்துவிட்டு வருவதற்குள் ஷங்கர் முழுமையாகத் தயாராகிவிடுவார், இருவரும்
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லுஅர்ஜூன். இவர் நடித்த சில படங்கள் தமிழில் குரல்பதிவு செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. ஆனாலும் இவருக்கு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்காகப் பல இயக்குநர்களோடு பேசி வந்திருக்கிறார். இதுவரை சரியாக அமையவில்லை. ஞானவேல்ராஜா தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் அல்லுஅர்ஜூன்
திருடன் போலிஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக்ராஜு மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் கண்ணாடி. சந்தீப்கிஷன்,அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூலை 1 அன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது:- உள்குத்து படம் சரியாகப் போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான்
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்திருக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழாக்கம் இது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் வியாபாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அஜீத்தின் முந்தைய படம்
1991 ஆம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து படத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன்பின்னர் கதாநாயனாக உயர்ந்தவர் நெப்போலியன். திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் நுழைந்து சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் வகித்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் அவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா ஆகியோர் நடித்திருக்கும் படம் தோழர் வெங்கடேசன். எளிய, நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக்
கிரீடம்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். தயாரிப்பாளர், நடிகர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இவர். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். நடிகை அமலாபாலுடன், 2014-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. இந்தத் திருமண உறவு இரண்டு






















