விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளியன்று வெளியாகவிருக்கிறது. ‘சர்கார்’ படத்தின் பாடல்கள் வருகிற அக்டோபர் 2-ம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஒரு பாடல் இரண்டுநாட்களுக்கு முன்பு வெளியானது. அந்தப்பாடல், பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து வோர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து பிசிறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து ஏய்ய் நிக்கலு பிக்கலுமா ஓ…. தொட்டன்னா தூக்கலுமா மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா ஏய்ய் நிக்கலு பிக்கலுமா ஓ…. தொட்டன்னா
ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. உலக அளவில் விஜய் உள்பட 8 நடிகர்களின் பெயர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன. இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த
இங்கிலாந்தில் ஐ.ஏ.ஆர்.எ. என்ற பெயரில் சர்வதேச சாதனை மற்றும் அங்கீகார விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்த விஜய் இடம்பெற்றிருந்தார். மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர்
விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை இயக்கியவர் அட்லி. தெறி வெற்றி என்பதால் மெர்சல் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்குக் கிடைத்தது.மெர்சல் வெளியான போது பலத்த சர்ச்சைகளைச் சந்தித்தது. அப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியடைந்தது என்று சொல்லப்பட்டாலும் படத்தைத் தயாரித்த நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் விஜய் நடிக்கும்
விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் பகுதி அருகே உள்ள சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொள்கிறார் என்பதால், புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள், அவரை வரவேற்க, கட்அவுட், சுவரொட்டிகள் என திரும்பிய பார்க்கும் இடமெல்லாம்
விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு ஆகியனவற்றால் மிகப் பெரிய படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் பெரிதாக நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம். இதுவரை யாரும் செய்யாத மாதிரி பெரிதாகச் செய்யவேண்டும் என்பதால்
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.அப்போதிருந்து சின்னச் சின்ன இடைவெளிகளுடன் தொடர்ந்தது
நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்கள் முன் கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவருடைய பேச்சு…. வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான். உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை
விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி என்று அறிவித்திருக்கிறார்கள். அதோடு நேற்று இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டது படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம். நாளை முதல், சர்கார் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்படும். நாளை ஒரு படம் வெளியிடப்படும், ஒவ்வொரு நாளும் ஒன்று என்கிற கணக்கில் ஐந்து நாட்கள்





















