கிஷோர், சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
நடிகர் தனுஷ் 2012 ஆம் ஆண்டு வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்கிற சொந்தப்பட நிறுவனம் தொடங்கினார். அதில் முதலாவதாக அவர் மனைவி இயக்கிய 3 படம் தயாரிக்கப்பட்டது. அதன்பின், சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்கள் விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் உட்பட பல படங்களைத் தயாரித்தார். காக்காமுட்டை, விசாரணை போன்ற விருதுபெற்ற படங்களும் அந்நிறுவனத்தின் தயாரிப்பில்
சூரியை கதாநாயகனாக்கி வெற்றிமாறன் தொடங்கிய படம் விடுதலை.இப்படத்தில் சூரியோடு கிஷோர், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறதெனச் சொல்லப்பட்டது. போகப்போக இப்படத்துக்குள் விஜய்சேதுபதி வந்தார். அவர் கெளரவ வேடமொன்றில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.முதலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் நடிப்பார் என்றார்கள். அதன்பின்
சூர்யாவுக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியாக ‘ஜெய்பீம்’ அமைந்துவிட்டது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, மூன்று படங்களை கமிட்
சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆயுதபூசைக்குப் பிறகு தொடங்கி அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. அவர் இப்போது,கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன்
நடிகர் விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் நேரடித் தெலுங்குப்படமொன்றில் அவர்
வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் படம் விடுதலை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை அண்மையில் வெளியிட்டனர். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இளையராஜா உடன் கை கோத்துள்ளார்
திரைப்படக் கல்லூரிகள் மற்றும் திரைப்படப் பயிற்சிகள் திரைப்பட ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகம் அல்லது குறிப்பிட்ட கருத்தியலாளர்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் வாய்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கலையார்வம் உள்ள அனைவரையும் அரவணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து வழிகாட்டும் வகையில் திரை
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கிஷோர்,நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் புதியபடம் உருவாகி வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இப்படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்




















