பொங்கலையொட்டி வெளியான பராசக்தி படத்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன், இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அவற்றிலொன்று, டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒருபடம்.அப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு 2025 டிசம்பர் பத்தாம் தேதி
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் தமிழர் திருநாளையொட்டி அடுத்த ஆண்டு சனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதனால் அதன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் குரல்பதிவு ஆகியனவற்றில் தனது பங்கை முழுமையாக முடித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். பராசக்தி படத்துக்கு அடுத்து அவர் இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகத்
இளையராஜா குடும்பத்திலிருந்து அவரது சகோதரர் கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர்,அவருடைய மகன்கள் கார்த்திக் ராஜா,யுவன் ஷங்கர் ராஜா,சகோதரர்களின் வாரிசுகளான வெங்கட்பிரபு,பிரேம்ஜி,வாசுகி பாஸ்கர் என ஏராளமானோர் திரைத்துறையில் இருக்கின்றனர்.அண்மையில் இளையராஜாவின் பேரன், யத்தீஸ்வர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி தன்னுடைய முதல் பாடலை வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் இப்போது புதிதாக ஒருவர்
சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம், இன்னொன்று
வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா
பொதுத்துறையில் பணியாற்றும் கதாநாயகன் விஜய்யின் சொந்த வாழ்க்கையில் மகன் காணாமல் போகிறார் மனைவி பிரிகிறார் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? காணாமல் போன மகன் கிடைத்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடை தாம் தி கோட். அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய்.அப்பா கதாநாயகன் மகன் வில்லன்.இதில் அப்பாவாக நடித்திருக்கும் விஜய் வழக்கம்போல்
விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தி கோட் எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தி கோட் எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை (ஆகஸ்ட் 17) வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு
சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.இதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அப்படத்துக்கு அடுத்து ஃபேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டான் பட இயக்குநர்
















