தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 25 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது கொரானோ தொற்றுப்பரவலைப் பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசியப்
கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தமிழ்த்திரையுலகுக்கு உற்சாகமூட்ட ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு குழு. திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் அந்த முயற்சியில் முன் நிற்கிறார்கள். இவர்கள் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. அந்தப்படத்தை
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு
சூர்யா தயாரிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லி
தமிழ்த்திரையுலகின் முன்னணி விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல சங்கங்களில் பொறுப்பு வகித்தவர், ரஜினியின் நம்பிக்கைக்குரியவர் என்கிற பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர் திருப்பூர் சுப்பிரமணியம். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் (South Indian Film Financiers
சூர்யாவின் காப்பான் படத்தை கோவை பகுதியில் விநியோகம் செய்யக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். கோவை பகுதியின் (மினிமம் கியாரண்டி அடிப்படையில்) விநியோக விலையாக 4 கோடி சொல்லப்பட்டிருக்கிறதாம். இந்தத் தொகைக்குப் படத்தை வாங்கி விநியோகிக்க கோவையின் இரண்டு பெரிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்பிரமணியமும் ராஜமன்னாரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். யார் விநியோக உரிமையைப்
திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் பிப்ரவரி 6,2019 அன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட அந்தச் சங்கத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், ராஜா, அபினேஷ்


















