கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க
ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. சிறிது காலம் கழித்து தமிழ் நடிகர்கள், இயக்குநர்களைப் பற்றியும் குற்றம் சாட்டினார். பாலியல் மிரட்டல் மூலம் ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழ் இயக்குநர் வாராகி சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுக்க
கேரளாவில் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்புப்பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயிவிஜயன், இயன்றோர் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்ததும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் என்ஜிகே. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் இயக்குநர் செல்வராகவன் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில், சூர்யாவின் நடிப்பைப் பற்றி வியந்திருப்பதோடு, அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்புமே இதற்குக் காரணம் என்று சொல்லியிருப்பதோடு மீண்டும் சூர்யாவோடு
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’என்.ஜி.கே’.இந்தப் படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் சென்னையில் ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனால் தீபாவளி வெளியீடு உறுதி
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் அவருடைய தம்பி கார்த்தி நாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம் ஜூலை 13 அன்று வெளியானது. அந்தப்படம் வெளிவருவதற்கு முந்தைய நாள் தமிழ்ப்படம் 2 வெளியானது. தமிழ்ப்படம் 2 படம் வெளியாவது கடைக்குட்டி சிங்கம் குழுவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதைப் பொய்யாக்கி இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறதாம். குடும்பத்தோடு பார்க்கிற படம் என்கிற
இந்தியா முழுக்க நடைபெற்றுவரும் சுமையுந்து வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயப் பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு. சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக
நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு நன்றாக அமைந்திருக்கிறது. அவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் வெற்றி, அவர் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றி ஆகியனவற்றோடு அடுத்தடுத்து நம்பிக்கையான. படங்கள். இந்நிலையில்,ஜூலை 23 ஆம் தேதி வருகிற நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். சூர்யாவின் ரசிகர்கள் எப்போதும் அவருடைய பிறந்தநாளை நற்பணிகள், இரத்த தானம் மற்றும்
கார்த்தி, சாயிஷா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை துணை குடியரசுத் தலைவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம் “ இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக






















