இந்தியில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ‘துமாரி சுலு’ படம் காற்றின் மொழி என்கிற பெயரில் தமிழில் தயாராகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த ரேடியோ ஜாக்கி வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். திருமணமான பெண் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் தனுஸ்ரீ மற்றும் தேஜ் ஆகிய குழந்தைகளை மறக்க முடியாது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ்க் குடும்பங்களின் செல்லப்பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23 முதல் இலண்டனில் நடந்துவருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப்படத்தின்
மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி நடத்தின. அப்போட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இலண்டன் நேரப்படி மாலை நான்கு மணிக்கு எளிமையான முறையில் தொடக்கவிழா நடந்தது.(தமிழக நேரம் இரவு 8.30) அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஷ்கரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருக்கிறார். இதில் நாயகன் சூர்யா, நாயகி சாயிஷா, மோகன்லால், பொம்மன் இரானி
நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.உடனே அவர் மற்ற நடிகர்களை எதிர்ப்பாரா என்று விமர்சனம் வந்தது. தமிழ்த் திரையுலகில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் எல்லா முன்னணி நடிகர்களையும் மருத்துவர் இராமதாசு கண்டித்தார். அவை பற்றிய விவரங்கள்… 2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர
2012 ஆம் ஆண்டு வெளியான சிம்பு நடித்த போடாபோடி, 2015 ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் நானும் ரவுடிதான், 2018 சனவரியில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். இவர் இயக்குநர் என்பதைவிட நயன்தாராவின் காதலர் என்பதால் அதிகம் அறியப்பட்டவர். இவருக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் இன்னும் அமையவில்லை. இந்நிலையில் நேற்று
நடிகர் சூர்யா தமிழ் நாளேடொன்றில் எழுதியுள்ள கட்டுரை,,,, தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு.
சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்
கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் நாயகனாக நடித்தார் சூர்யா. தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதலில் இந்த வேடத்தில்




















