Home Posts tagged Suresh Kamatchi (Page 2)
சினிமா செய்திகள்

மாநாடு தெலுங்கு டப்பிங் ரிலீஸில் சிக்கல்

மாநாடு படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி நவம்பர் 25 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழில் வெளியாகும் அதேநாளில் இப்படத்தைத் தெலுங்கிலும் வெளியிட முடிவெடுத்து குரல்மாற்று செய்து வைத்திருந்தார்கள். தெலுங்கில் இப்படத்துக்கு தி லூப் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தி லூப் படத்தை
சினிமா செய்திகள்

மாநாடு வெளியானது – விடிய விடிய நடந்ததென்ன? விவரம்

சிம்பு நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாகிவிட்டது. ஆனால், நேற்று மாலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் ஒரு திகில் படத்தின் திரைக்கதையை ஒத்திருந்தது என்கிறார்கள். இன்று படம் வெளியாகும் என்று அறிவித்து முன்பதிவு எல்லாம் நடந்தது. சென்னையில் முன்பதிவு அமோகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  நிறைய
Uncategorized சினிமா செய்திகள்

மாநாடு அதிகாலைக்காட்சி – சொல்லி அடித்த சிம்பு இரசிகர்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணிபிரியதர்ஷன் உட்பட பலர் நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ்காமாட்சி தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சென்னையில், நவம்பர் 25 அன்று அதிகாலை 5 மணிக்கே படம் திரையிடப்படவிருக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு நவம்பர் 20 அன்று தொடங்கியது. கோயம்பேடு ரோகிணி, போரூர் ஜிகே சினிமாஸ் உட்பட சில திரையரங்குகளில்
சினிமா செய்திகள்

மாநாடு படம் தள்ளிப்போனதற்கு உண்மையான காரணம் இதுதான் – டி.ராஜேந்தர் பரபரப்புக் குற்றச்சாட்டு

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 4 தீபாவளி நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 18 அன்று, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட அறிக்கையில்…. திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறது “மாநாடு”. முழுவீச்சில் தயார்
செய்திக் குறிப்புகள்

சிம்புவின் மாநாடு தள்ளிப்போனது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இவ்வாண்டு தீபாவளி நவம்பர் நான்காம் தேதி வருகிறது. அந்நாளில், ரஜினி நடித்த அண்ணாத்த, சிம்பு நடித்துள்ள மாநாடு, விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில், சிம்புவின் மாநாடு வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. இது தொடர்பாக மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்…. திரையுலகிற்கும், திரைப்பட
Uncategorized செய்திக் குறிப்புகள்

மாநாடு படத்துக்கு மக்கள் மரியாதை கொடுப்பாங்க – சிம்பு நம்பிக்கை

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா
சினிமா செய்திகள்

சிம்புவின் மாநாடு – தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவருகிறார்கள். சுரேஷ்காமாட்சி தயாரிக்கும்
சினிமா செய்திகள்

இடம் மாறிய மாநாடு – அடுத்த மாதம் படப்பிடிப்பு

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’.வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல். இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.சென்னையில் சில நாட்கள்
சினிமா செய்திகள்

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்தல் – முடிவுகள் விவரம்

தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாரதிராஜா வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்….. என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சூர்யா கொடுத்த நிதியால் சர்ச்சை

‘சூரரைப் போற்று’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையம் வழியாக 2020 அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக சூர்யா அறிவித்திருந்தார். பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று