Home Posts tagged Simbu (Page 24)
சினிமா செய்திகள் நடிகர்

ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன், அந்தப் பகுதி சிம்பு ரசிகர் மன்றத் தலைவர். கடந்த வாரம் நடந்த நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு மதனும், அவரது நண்பர் தீபக்கும் சேர்ந்து, வல்லவன் ஃப்ரண்ட்ஸ் & பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். அதனால் சிக்கல் வந்ததாம். அதனால் பேனர் வைத்த
சினிமா செய்திகள் நடிகை

மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஓவியா

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ்ஹைதாரி,பிரகாஷ்ராஜ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். சந்தோசுசிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் பல நாட்கள் நடந்தது. இப்போது துபாய் போயிருக்கிறார்கள். இந்தப்படத்தில் ஏற்கெனவே
சினிமா செய்திகள் நடிகர்

படப்பிடிப்புத் தளத்துக்கு அதிகாலையில் வந்து அசத்திய சிம்பு

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி உட்பட ஏராளமானோர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது துபாயில் நடக்கிறது. துபாய் செல்வதற்கு முன்பாக ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தது. கடப்பாவிலிருந்து சுமார் நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் பல நாட்கள் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

ரஜினி,அஜித்,சிம்பு ரசிகர்கள் ஒன்று கூடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலம் யார்? ஏன்?

நீட் தேர்வுச் சிக்கல், ஐபிஎல் ஆகியனவற்றுக்கு இணையாக ஹேப்பிபர்த்டே மணிமேகலை என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டாக இருக்கிறது. அதில் போய்ப்பார்த்தால், ரஜினி, அஜித், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்கள் மணிமேகலைக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தொகுப்பாளினிக்கு இவ்வளவு வாழ்த்துகளா? என்கிற வியப்பு எல்லோருக்கும் வரலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. சன்
சினிமா செய்திகள்

நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் ஆச்சரியப்படுத்திய சிம்பு

திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், மார்ச் 1,2018 தொடங்கி 48 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். இதனால், புதிய படங்கள் திரையிடப்படவில்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமைச்சர்கள் முன்னிலையில் ஏப்ரல் 17 அன்று சமரச
சினிமா செய்திகள் நடிகர்

மன்சூரலிகானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. அதில் கலந்து கொண்ட சீமானை வெளியில் விடாமல் வேறொரு வழக்கில் கைது செய்ய முற்பட்டது காவல்துறை. அதற்கு எதிராக்க் குரல் கொடுத்த நடிகர் மன்சூரலிகானைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். கடந்த
சினிமா செய்திகள் நடிகர்

பேச்சோடு நில்லாமல் செயலில் இறங்கிய சிம்பு – சேலத்தில் பரபரப்பு

காவிரி விசயத்தில் நடிகர் சிம்பு சொன்ன கருத்துகள் சர்ச்சையாகின. அதன்பின் அதைச் சமன் செய்யும் விதமாக பேட்டி கொடுத்தார். வெறும் பேச்சோடு நில்லாமல் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி களமிறங்கியிருக்கிறார். ஆம், திடீரென சேலம் போன சிம்பு, அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் உடன் இணைந்து சில நீர்நிலைகளைப் பார்வையிட்டார். படகில்
சினிமா செய்திகள் நடிகர்

நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள் – சிம்பு வெளிப்படை

தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது, கன்னட மக்கள் நல்லவர்கள் என்பது போலப் பேசியிருந்தார். அதனால் அவருக்குக் கடும் விமர்சனங்கள் வந்தன. சிம்பு
சினிமா செய்திகள் நடிகர்

முன்பின் தெரியாதவருக்காக பிரார்த்தனை செய்த சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமே போர்க்களமாக உள்ளது. சிலர் தீக்குளித்து உயிரை மாய்த்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50) ஏப்ரல் 13 அன்று காலை தீக்குளித்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் தராமல் சரவண சுரேஷ் ஏப்ரல் 14 அன்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கோவில்பட்டிக்குக் கொண்டு
சினிமா செய்திகள் நடிகர்

நான் கன்னடர்களை ஆதரிக்கவில்லை – சிம்பு பேட்டி

காவிரிச் சிக்கல் தொடர்பாகப் பேசியபோது. அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு இரு மாநில மக்களும் சமாதானமாகப் பேசி தீர்க்க வேண்டும் என்று சொன்னார் நடிகர் சிம்பு. சிம்புவின் இந்தக் கருத்துக்கு கர்நாடகாவில் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து சிம்பு அளித்துள்ள பேட்டி வருமாறு:- எனது கருத்தை கன்னடர்கள் வரவேற்று இருப்பது மகிழ்ச்சி. கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற