வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று கேட்டால்?,தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், சிம்பு மீது புகார்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும் பல்துறை வித்தகர் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்துக்கு அப்படி தடைவிதிக்க முடியுமா? அவர்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன. அதற்கடுத்து, சனவரி மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு
சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். கோயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே இன்னொரு படத்தில் நடிக்க அவர் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிம்பு, தனது பிறந்தநாளான பிப்ரவரி 3,2025 ஆம் தேதியன்று மூன்று படங்களின்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ந்டிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.இன்று அந்தப் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்டார். கோயில்பட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அரசன் படம் வடசென்னையை மையப்படுத்திய கதைக்களம் கொண்டது என்று வெற்றிமாறனே சொல்லியிருந்தார்.அதனால் வடசென்னை பகுதியைப் பிரதியெடுத்து பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படுகிறது.அங்குதான்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.அக்டோபர் 7 அன்று அப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டது.அதன்படி படத்துக்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிமாறன் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த வடசென்னைக்கு முந்தையதான ராஜன் வகையறா திரைக்கதைதான் படமாகவிருக்கிறது என்று
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் அறிமுகம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியானது.அனிருத் இசையமைத்திருக்கிறார். சிம்பு இரசிகர்களால் நிறைந்திருந்த திரையரங்குகளில் எடுத்தவுடன் தனுஷ் வந்தார்.ஆம்,வடசென்னை படத்தின் காட்சிகள் ஓரிரு நிமிடங்கள் திரையிடப்பட்டன.அதன் இறுதியில் தனுஷ் கீழே விழுவது போன்ற ஒரு காட்சியைத் தொடர்ந்து சிம்புவின் கால்கள் அழுத்தமான நடையுடன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன். அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது. அன்று காலை
















