November 16, 2025
Home Posts tagged S.R.Kathir
விமர்சனம்

வேட்டையன் – திரைப்பட விமர்சனம்

ஓர் ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் கொடூரமாகக் கொலையும் செய்யப்படுகிறார்.அக்குற்றத்தைச் செய்தவனை சுட்டுக்கொல்கிறார் காவல்துறை அதிகாரி.அதன்பின் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவருகிறது.அதன்பின் அந்தக் காவலதிகாரி என்ன செய்கிறார்? உண்மையான குற்றவாளி யார்?
சினிமா செய்திகள்

சொதப்பிய படக்குழு கடுப்பில் ரஜினி – வேட்டையன் விவகாரம்

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
விமர்சனம்

ஜோஷ்வா இமைபோல் காக்க – திரைப்பட விமர்சனம்

காதலன் கூலிக்கொலைகாரன் என்று தெரிந்ததும் விலகிப் போகிறார் காதலி. அதனால் மனம்மாறிய காதலன், கூலிக்காவலனாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் காதலியையே காக்க வேண்டிய வேலை அவருக்கு வருகிறது.வெறும் வேலை மட்டுமின்றி காதலும் நிரம்பிவழிவதால் இமை போல் காக்கிறார். இதுதான் ஜோஷ்வா இமைபோல்காக்க படத்தின் கதை. நாயகனாக அறிமுகமாகியிருக்கும் வருணுக்கு முதல்படமே முழுமையான படமாக அமைந்திருக்கிறது.
விமர்சனம்

ஜெய்பீம் – திரைப்பட விமர்சனம்

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல் படித்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். முதுகலை பட்டப் படிப்பு முடித்த பிறகு விழுப்புரத்திலும், பிறகு திண்டிவனம் அரசுக் கல்லூரியிலும்
சினிமா செய்திகள்

சூர்யா 39 படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது. இன்று சூர்யாவின் பிறந்தநாள. இதனால், அவர் நடிக்கும் 39 ஆவது படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு ஜெய்பீம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை,
சினிமா செய்திகள்

சத்தமின்றி தொடங்கியது சூர்யாவின் புதிய படம்

விரைவில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்