அண்மையில் பெரியவெற்றி பெற்ற தாய்க்கிழவி,விஜய்சேதுபதி நடித்த மகாராஜா,ஹரிஷ்கல்யாண் நடித்த பார்க்கிங் உள்ளிட்ட பெருவெற்றிப் படங்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம்.பேசன் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் சார்பில் இவருடைய தயாரிப்பில் அடுத்து,மிஸ்டர்பாரத்,பென்ஸ்,மை
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு.இவர்களில் மகள் அதிதிஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகி சில படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.இப்போது ஷங்கரின் மகன் அர்ஜித்ஷங்கர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஷங்கருடைய மகன் அர்ஜித்தும் திரைத்துறைக்குள் வரவிருக்கிறார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டது.தொடக்கத்தில் இயக்குநர் ஆக
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,தனது, ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம், இராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் பென்ஸ் படத்தைத் தயாரித்து வருகிறார்.இந்தப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரிக்கிறார்.இப்படத்தில் எதிர்மறை நாயகனாக மலையாள நடிகர் நிவின்பாலி நடிக்கிறார். இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே எழுதியிருக்கிறார்.இப்படத்தை ரெமோ,சுல்தான் ஆகிய
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிப்ரவரி 23 அன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, நல்ல கதைகள் தயாரிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கிவருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம்.இந்தப்படத்தின்
75 வயது மூதாட்டியாக நடிகை ராதிகா நடித்திருக்கும் படம் தாய்க் கிழவி.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,ராதிகாவின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த்
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள படம் தாய் கிழவி.இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறார்.அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அந்தஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் தமிழர் திருநாளையொட்டி அடுத்த ஆண்டு சனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதனால் அதன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் குரல்பதிவு ஆகியனவற்றில் தனது பங்கை முழுமையாக முடித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். பராசக்தி படத்துக்கு அடுத்து அவர் இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகத்
சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. இதில், கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.ராதிகா சரத்குமார்,சூப்பர் சுப்பராயன், சுனில்,அஜய் கோஷ்,ரெடின் கிங்ஸ்லி,ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர்,சுரேஷ்
சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. 2026 தைப் பொங்கலையொட்டி சனவரி 14 ஆம் தேதி அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. எனினும், டான் பட இயக்குநர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது இரண்டு படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்று, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் மதராஸி.இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது படம், சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கும்



















