Home Posts tagged mysskin
செய்திக் குறிப்புகள்

பாலா 25 விழாவில் சூர்யா – நெகிழ்ந்த நிமிடங்கள்

1999 ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ்த் திரையுலகின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும்
சினிமா செய்திகள்

மனக்கசப்பு மறைந்தது – விஜய்சேதுபதி படத்தில் ஸ்ருதிஹாசன்

விஜய்சேதுபதி நடிக்கும் படம் டிரெயின். மிஷ்கின் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த டிரெயின் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம் அமைத்து பெரும்பகுதிப் படத்தைப் படமாக்கியவர்கள், மேட்டுப்பாளையம் போய் தொடர்வண்டி நிலையத்தின் வெளிப்புறக்
சினிமா செய்திகள்

மிஷ்கின் விட்ட சவால் – சாதிப்பாரா?

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் டிரெயின்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம் அமைத்து பெரும்பகுதிப் படத்தைப் படமாக்கியவர்கள், மேட்டுப்பாளையம் போய் தொடர்வண்டி
செய்திக் குறிப்புகள்

நடன இயக்குநர் ராதிகா இயக்குநரானார் – விவரம்

நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் (THE PROOF). மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கோல்டன் ஸ்டுடியோஸ்
விமர்சனம்

டெவில் – திரைப்பட விமர்சனம்

திருமணம் மீறிய உறவு குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஏற்கெனவே பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இன்னொருபடம் டெவில். நாயகன் விதார்த்தும் நாயகி பூர்ணாவும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.மணவாழ்வின்போது விதார்த்தின் ஒரு செயலால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகிறார் பூர்ணா. அந்நேரம் அவர் வாழ்வில் வருகிறார் நடிகர் திரிகுன்.அதனால் விதார்த் பூர்ணா
செய்திக் குறிப்புகள்

இளையராஜா ஏ.ஆர்.ரகுமானுக்கு 100 எனக்கு 35 – மிஷ்கின் வெளிப்படை

சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படம் டெவில்.
சினிமா செய்திகள்

மிஷ்கின் இசையமைக்கும் இரண்டாவது படம் – விவரங்கள்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் அவர் இயக்கிய படம் பிசாசு 2. அந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதென்றும் தயாரிப்புநிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கலால் அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே மிஷ்கின் முழுநேர நடிகர் போல தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு அவர் இசையமைப்பாளராகவும்
Uncategorized

இளையராஜாவிடம் போகாதது ஏன்? – இசையமைப்பாளர் மிஷ்கின் விளக்கம்

சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்போது இயக்கியுள்ள படம் டெவில். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து
விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி? – திரைப்பட விமர்சனம்

குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி? சமுத்திரக்கனி அபிராமி ஆகிய இருவரும்,
விமர்சனம்

மாவீரன் -திரைப்பட விமர்சனம்

ஒரு சாமானியன் சாதனையாளனாக மாறும் கதைகள் நிறைய வந்துள்ளன. அவருடைய மாற்றத்திற்கான காரணத்தைப் புதிதாக உருவாக்கி கவனிக்க வைத்திருக்கும் படம் மாவீரன். சென்னையின் பூர்வகுடிகளை அவர்கள் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி எடுத்து வேறொரு இடத்தில் நட்டுவைக்கும் நிலையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தக் கதை இருக்கிறது. அவ்வாறு செல்லும் குடிசைப்பகுதி மக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன்.