Home Posts tagged Mari Selvaraj (Page 3)
சினிமா செய்திகள்

புதிய படம் அறிவித்தார் தனுஷ்

தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம்
சினிமா செய்திகள்

கர்ணன் முதல்நாள் வசூல் – மகிழ்ச்சியில் திரையுலகம்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்,லால், ரெஜிஷாவிஜயன், லட்சுமிபிரியா, ஜி.எம்.குமார் , யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். நேற்று (ஏப்ரல் 9) இப்படம் வெளியானது. இப்படத்துக்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழகமெங்கும் சுமார் ஐநூறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. கொரோனா பீதி அதிகரித்திருக்கும் நிலையில் திரையரங்குகளுக்கு மக்கள்
விமர்சனம்

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்
சினிமா செய்திகள்

சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை வெளியீடு – கலைப்புலி எஸ்.தாணு அதிரடி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் கர்ணன் படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நேரத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஏப்ரல் 10 முதல் 30 வரையிலான அக்கட்டுப்பாடுகளில் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படவேண்டும் என்கிற கட்டுப்பாடும் உள்ளது. இதனால், கர்ணன்
சினிமா செய்திகள்

அமெரிக்காவிலிருந்து தனுஷ் அனுப்பிய கடிதம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில்
சினிமா செய்திகள்

தனுஷ் சொன்ன ஐ லவ் யூ – மாரிசெல்வராஜ் வெளிப்படுத்திய இரகசியம்

தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது….. உளப்பூர்வமான, உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை
சினிமா செய்திகள்

தனுஷின் கர்ணன் – தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் விலை விவரம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கர்ணன்’.கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 18 ஆம் தேதி இப்படத்தில் இடம்பெறும்
செய்திக் குறிப்புகள்

துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும்
Uncategorized சினிமா செய்திகள்

தனுஷின் கர்ணன் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல்

பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் லால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சனவரி மாதம் திருநெல்வேலியில் தொடங்கியது.
சினிமா செய்திகள்

இழுபறி முடிந்தது – பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ்விக்ரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யவர்மா படம் வெளீயாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையே துருவ்விக்ரமுக்குப் பல இயக்குநர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் பரியேறும்பெருமாள் பட இயக்குநர் மாரிசெல்வராஜ் சொன்ன கதை