நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யவர்மா படம் வெளீயாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையே துருவ்விக்ரமுக்குப் பல இயக்குநர்கள் கதை
விக்ரம் மகன் துருவ்விக்ரம் அர்ஜூன்ரெட்டியின் மொழிமாற்றான ஆதித்யவர்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆதித்ய வர்மா படம் 2019 நவம்பர் 22 ஆம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில்,பாலா இயக்கத்தில் துருவ்விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் அதேபடமான
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்துக்கு கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை
தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. அதற்கடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டார். அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளதாகத்
பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும்பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் இயக்குநர் மாரிசெல்வராஜுக்கும் திரையுலகில் நல்ல வரவேற்பு. இப்போது அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அவர் இயக்கவிருக்கிறார்.
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி,யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்,
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர்


















