இயற்கை விவசாயம் செய்து மண்ணைப் பாதுகாக்கும் விவசாயி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி நாட்டையும் பாதுகாப்பதால் இவர் காப்பான். இராணுவ உளவுப் பிரிவு, பிரதமரின் சிறப்புப்பாதுகாப்புப் பிரிவு தமிழக விவசாயி ஆகிய மூன்று பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் சூர்யா. மூன்றுக்கும் பொருத்தமாக
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். இப்படத்தில், இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இன்னும் அப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிவடையவில்லை. சூர்யா நடிக்கும் படங்கள் வேகமாக விற்பனையாகிவிடும். இப்படம் தாமதமாவது எதனால்? படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.ஓ படத்தின் நட்டம் இப்பட
நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ள அந்தப் படத்தின் கதை திருடப்பட்டதாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சரவெடி’ என்ற தலைப்பில்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல்,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், ஆங்கில நாளேடொன்றுக்கு கே.வி.ஆனந்த் படம் குறித்துப் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் ஒரு பகுதியின் தமிழாக்கம்….. காப்பான் சில
ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார்.அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இலண்டன் உட்பட வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளில்
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 மாலை நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். காப்பான் படத்தில் குறிலே குறிலே குயிலே
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா,ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஜூலை 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம். கடற்கரையோரம் உள்ள



















