இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ஒருபடம் ஆதி நடிப்பில் ஒரு படம் ஆகியன தயாராக இருக்கின்றன. இவை சரியான வெளியீட்டுத் தேதி அமையும்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என்கிறார்கள். இந்நிலையில், அடுத்தபடத்தின் படப்பிடிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறார் சுசீந்திரன். சுசீந்திரன்
சிம்பு இப்போது மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது. மீண்டும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்திருபதால் விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிம்பு இன்னொரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அக்டோபர் மாதத்தில் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு
கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்று செய்திகள் வந்தன. இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் திடங்கும் என்றும் செய்திகள் வந்தன. ஆனால், யாரும் நம்பமுடியாவண்ணம் கொரோனா ஊரடங்குக் காலத்திலேயே மொத்தப்
திரைப்படத் தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்கிற திட்டமிடலும் இல்லாததும்தான். இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட
சென்னை-28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நீயா-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் லவ் மேட்டர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட கதாநாயகி) அதுல்யா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்பபடத்துக்கு இசை:சித்தார்த், ஒளிப்பதிவு :ஜீவன், தயாரிப்பு&இயக்கம் :எஸ்.ஏ .சந்திரசேகரன் . இப்படத்தின்
ஜெய், கேத்தரின் தெரசா, ராய்லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் எல்.சுரேஷ் இயக்கிருக்கும் படம் நீயா 2′. ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (மார்ச் 9,2019) நடந்தது. அந்நிகழ்வில் இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது…. பாலுமகேந்திரா சாரிடம் சுரேஷும் நானும் ஒன்றாகப் பணியாற்றியிருக்கிறோம்.அவர்
ஆண்களின் இயக்கம் எல்லாம் பெண்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை பல நிகழ்வுகளின் மூலம் சொல்லியிருக்கும் படம் ஆந்திரா மெஸ். உன்னால மீனுக்கு பொறி கூட வாங்கிப்போட முடியாது என்று காதலிக்கும் பெண் சொன்ன ஆந்திரத்தில் வரதுவாக நடித்திருக்கும் ஏ.பி.ஶ்ரீதர் எடுக்கும் முடிவால், அவர் உட்பட ராஜ்பரத்,மதி,பாலாஜி ஆகிய நான்கு பேரின் வாழ்க்கை திசை மாறுகிறது. ஊரை விட்டே போகிறார்கள். போன
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில், ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் வெளியான படம் கலகலப்பு 2. பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இருபதாவது நாளில், அதாவது மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையுலக வேலை நிறுத்தம் தொடங்கியது. அதனால் புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் கலகலப்பு 2 படம் திரையரங்குகளில் தொடர்ந்து
பூர்வீக சொத்தைத் தேடிக்கண்டுபிடிக்கக் காசிக்குப் போகும் ஜெய், காசியிலேயே கஷ்ட ஜீவனம் நடத்தும் ஜீவா, இவர்கள் இருவரோடும் சம்பந்தப்பட்டிருக்கும் மிர்ச்சிசிவா ஆகிய மூவரோடு ஒரு தமிழக அமைச்சரின் சொத்து விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணம் காசியில் இருக்க அதைத்தேடி அலையும் ஒரு கூட்டம். இவ்வளவையும் வைத்துக்கொண்டு கொண்டாட்டமாக ஒரு படத்தை எடுக்க முயன்றிருக்கிறார் சுந்தர்.சி. முதல் பாதி



















