கொரோனா எனும் கொடுந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 2020 இல் தொடங்கியது 2022 இலும் தொடர்கிறது. இதனால் நிகழ்காலம் குலைந்து எதிர்காலம் பற்றிய பயத்தில் உலகின் பொதுப்புத்தி உறைந்திருக்கிறது. இப்பூகம்ப நாட்களிலும்பூக்கள் பூத்துக்கொண்டுதானிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய்த்
இந்திய சுதந்திரதின 75 ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15 இலிருந்து தொடங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5 இலிருந்து தொடங்குகிறது. இந்திய சுதந்திரப் போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாகத்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தைன் கடந்த ஆண்டு நவம்பர் 14 தீபாவளி நாளில் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிக்கும் அந்தப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியன இன்று வெளியாகியுள்ளது. படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் சுல்தான் பட நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் கர்ணன் பட நாயகி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் 99 பாடல்கள். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 25,2021) நடந்தது. இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன்,யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் நடந்துகொண்டது பெரும் வரவேற்பைப்
தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்திலும், 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29 ஆம் தேதி ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்துக்கு
எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக கதாநாயகர்களுக்கு இணையாக நடித்திருந்தார் சந்தானம். கதாநாயகனுக்குச் சமமாக சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று
விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் அடுத்த படம் என்ன என்பது பற்றி இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. அடுத்து அவர் உதயநிதியை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்றும் உதயநிதி மற்றும் அதர்வா ஆகிய இருவரையும் நாயகர்களாக வைத்துப் படம் எடுக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், உதயநிதி, அதர்வா, ஜீ.வி.பிரகாஷ் ஆகிய
இசையமைப்பாளர் சி.சத்யா இந்த வருடம் ரொம்ப பிசி. அவர் கைவசம் பத்துப் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்…. நான் இசையமைத்த நாங்க ரொம்ப பிசி படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இயக்குநர் பத்ரியின் ஆடுகிறான் கண்ணன் தொலைக்காட்சித் தொடர் மூலம்தான் நான் இசையமைப்பாளரானேன். அதன்பின் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.நாங்க
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணாபாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று. நேரடியாக இணையதளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தப் படத்தைத் தயாரித்த சூர்யா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம். தயாரிப்பாளராக பெரிய இலாபம் சம்பாதித்ததோடு படம் வெளியான பின்பு அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சிதாம்
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதேசமயம் அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் இவர்தான் என்று பல பெயர்கள் சொல்லப்பட்டுவருகின்றன. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பேட்டி ஒன்றிலிருந்து சுதா கொங்கரா அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்கிற தகவல்



















