சூர்யா இப்போது பாலா இயக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கிடையே சிறுத்தைசிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் ஒன்றும்
ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘அண்ணாத்த’. கடந்த தீபாவளிக்கு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்கில் வெளியானது. நயன்தாரா, மீனா, குஷ்பு என மூன்று நாயகள், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ என மூன்று வில்லன்கள், சூரி, சதீஷ், சத்யன் என மூன்று காமெடியன்கள் என படம் ஒருமாதிரி வந்திருக்கும். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக் கொண்டு வெளியான இந்தப் படத்துக்கு
இயக்குநர் சிறுத்தைசிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர்,தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர். மலையாளத் திரையுலகிலும் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.இவர், தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ்
சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் முதலிரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்த
அஜீத்தின் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை இயக்குகிறார் சிவா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் ரஜினி தரப்பிலும்
ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களின் இயக்குநர் சிவா இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு மட்டும் வெளியாகியிருக்கிறது. அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. அதுமட்டுமின்றி இப்படம் தொடர்பாக உஅல்வும்
தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் நடிகை ஜோதிகா, பிரபுவின் மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர்
ரஜினியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. இயக்குநர் யார்? என்கிற குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சூர்யாவின் 39 படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தை சிவா தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பது முடிவாகிவிட்டதாம். சூர்யா படம் என்று அறிவித்தபின் இந்த மாற்றம் எப்படி நடந்தது? சூர்யா படம் முடிவான பின்பு ரஜினியைச்
சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதர்கடுத்து அவர், சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 39 என்றழைக்கப்படும் இப்படம் குறித்த முதல்
ஏப்ரல் 22 மாலை 5 மணிக்கு, சூர்யா நடிக்கும் 39 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குநர் சிவா, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார், அதனால் சூர்யாவை




















