ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். தற்போது நடிகராகப் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருடைய மகன் தீபக் சுந்தர்ராஜன் தற்போது இயக்குநராகியுள்ளார். விஜய்சேதுபதி, டாப்சி, யோகிபாபு, ராதிகா, சுப்பு பஞ்சு,
நேற்று இயக்குநர் ஆர் சுந்தரராஜன் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. மிக வேகமாக சமூகவலைதளங்களில் இச்செய்தி பரவியது. அந்நேரம் பலர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தொலைபேசியில் அழைத்திருக்கின்றனர். அவர் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. இதனால் இச்செய்தி உண்மையா? எனப்பலரும் வினவத் தொடங்கினர். இந்த வதந்தி எதனால் என்பதற்கும் அவர் ஏன் கைபேசியை எடுக்கவில்லை என்பதற்கும் விடை













