ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்து அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இப்படம் இணையத்தில்
ஊரடங்குக் காலம் என்பதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகிற பழைய படங்கள் குறித்தான விமர்சனங்கள், விவாதங்கள் பாராட்டுகள் ஆகியன சமூகவலைதளங்களில் பரவுகின்றன. விஜய், அஜீத், சூர்யா ஆகியோரது பழைய படங்கள் ஒளிபரப்பானால் அதைப் பற்றிப் பேசி பெரிய செய்தியாக்கிவிடுகின்றனர் அவர்களுடைய ரசிகர்கள். இந்நிலையில் நேற்று ஜெயாப்ளஸ் தொலைக்காட்சியில், சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் சரண்யா
இன்று இந்திய ஒன்றியமெங்கும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு….. உங்கள் குழந்தைகளின் தனித்திறமையை அறிய ஒரு வாய்ப்பு. கரோனா பயம் உலகை அச்சுறுத்தும் இவ்வேளையில் நமது இந்தியாவிலும் அது பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் ஞாயிறு ஒரு நாள் முழுவதும் தன்னேற்பு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவந்திருக்கிறது இந்திய அரசு.. நமது நலன்
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்த படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருந்தார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்திருந்தனர்.இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் சனவரி 24 அன்று வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்
குற்றப்புலனாய்வு காவல் அதிகாரியாகப் பணியாற்றும் சேரன், ஒரு வழக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்ததால் சொந்த மகளுக்கே சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஒரே இரவுக்குள் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அவற்றைச் சமாளித்து மீண்டாரா? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் ராஜாவுக்கு செக். படத்தில் தனிக்காட்டுராஜாவாகப் புகுந்து விளையாடியிருக்கிறார் சேரன். குற்றப்புலனாய்வு
பணம்,புகழ் ஆகியனவற்றைச் சம்பாதிக்கும் களமாக திரைத்துறையைப் பார்ப்போர் மத்தியில் சமுதாய அக்கறையோடு படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சேரன். மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன், வெள்ளலூர் திரையரங்கத்தில் படம் ஓட்டுநராகப் பணி புரிந்தார். தாயார் கமலா தொடக்கப் பள்ளி ஆசிரியை. இவருடன்
மழை விட்டாலும் தூறல் விடாது என்பது போல பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் ஏற்பட்ட காதல் பெருமளவில் விவாதமாக மாறியது. சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாகக் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது, கவின் – லாஸ்லியா காதலுக்கு
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 95 நாட்களைக் கடந்துவிட்டது. வரும் வாரத்துடன் போட்டி முடிவடைய உள்ளது. தற்போது தர்ஷன், முகேன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி என ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், முகேன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, சாண்டியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். அதே சமயம், கவின் வெளியேறினாலும் இந்த வாரம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல். அதில் அவர் சொன்ன கருத்துகளை விஜய் தொலைக்காட்டசி நீக்கிவிட்டதாம். நீக்கப்பட்ட உரையாடல் என்று அதை மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும் இயக்குநருமான முரளி அப்பாஸ் வெளீயிட்டிருக்கிறார். அதில்…. பிக் பாஸ்: ஒரு குறும்பட உரையாடல் (ஒரு நீக்கப்பட்ட உரையாடல் ) நம்மவரிடம் எல்லார் கேட்ட கேள்வியும் வந்துருச்சு, ஆனா


















