Home Posts tagged Boney Kapoor (Page 3)
சினிமா செய்திகள்

வாலியா? வரலாறா? அஜீத் முடிவு என்ன?

அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் சந்தை மதிப்பு உயர அந்தப்படம் காரணமாக இருந்தது. அதேபோல அஜீத் மூன்று வேடங்களில் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத்,
சினிமா செய்திகள்

இந்திப்படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜீத்

அஜீத்தை வைத்து நேர்கொண்டபார்வை படத்தைத் தயாரித்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், இப்போது அவரை வைத்து வலிமை என்றொரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது என்கிறார்கள். அதேநேரம், அஜீத்துக்கும் போனிகபூருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தடைபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநேரத்தில்
சினிமா செய்திகள்

பெரிய நிறுவனத்தை நிராகரித்த அஜீத்

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அப்படத்தைத் தயாரிக்கிறார். அந்தப்படத்துக்கு அடுத்து அவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்று சொல்கிறார்கள். அதேசமயம் இன்னொரு பக்கம், தற்போது இந்தியன் 2, பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களைத் தயாரித்துக்
Uncategorized

அஜீத் படத்தில் நடிக்கிறேனா? – பிரசன்னா விளக்கம்

நடிகர் பிரசன்னா கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் அவர் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியிருப்பதாவது…. வலிமை படத்தில் நான் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பேச்சு
சினிமா செய்திகள்

திடீரென வெளியானது அஜீத் 60 படத்தின் பெயர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர்கொண்டபார்வை படம் வெளியானது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தையும் இதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்றும் இதே இயக்குநர் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதன்பின் அந்தப்படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில் இன்று திடீரென இசையமைப்பாளர்
Uncategorized

இரண்டாவது நாளில் அஜீத் படத்துக்குக் கிடைத்த அதிர்ச்சி

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியானது. வெளிவருமுன்பே பரவலான வரவேற்பு விமர்சனங்களை அப்படம் பெற்றிருந்தது. பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்களையும் குற்றங்களையும் கடுமையாக எதிர்க்கக் கூடிய கருத்து கொண்ட படமாக இருந்ததால் திரையுலகினர் பலரும் இப்படத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியான ஆகஸ்ட் எட்டாம் தேதி
விமர்சனம்

நேர் கொண்ட பார்வை – திரைப்பட விமர்சனம்

ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகிய மூன்று இளம்பெண்களும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கொரு வேலைக்குப் போகிறார்கள். மூவருக்கும் பெரிய இடத்துப் பையன்களால் திடீர் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் இப்பெண்களுக்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறையத் தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அப்பெண்களுக்கு அஜீத் உதவுகிறார்.
சினிமா செய்திகள்

அஜீத் படத்தில் ஏ.ஆர்.ரகுமான்

சனவரி 2019 இல் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில், அஜீத் நடிக்கும் புதியபடத்தின் (நேர்கொண்டபார்வை) அறிவிப்பை வெளியிட்டார். அதோடு, அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்தப் படத்துடன் நில்லாமல், ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது என்று
சினிமா செய்திகள்

நேர்கொண்டபார்வை – தமிழக விநியோகஸ்தர்கள் மற்றும் விலை விவரம்

நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், அப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் ஜி.சீனிவாசன், கே.ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகியோர் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். இவர்களில் ஜி.சீனிவாசன் மற்றும் ராஜமன்னார் ஆகியோர் பிரபல விநியோகஸ்தர்கள். நடிகர் அஜீத்தே பரிந்துரை செய்தார் என்பதால் ராகுல் என்பவருக்கு அந்த உரிமையில் பங்கு வழங்கப்பட்டுள்ளது என்று
சினிமா செய்திகள்

அஜீத் பரிந்துரை – நேர் கொண்ட பார்வை வியாபாரத்தில் திடீர் திருப்பம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருந்தது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்நிலையில் ஜூலை 31 அன்று, ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்றுவிட்டது என்று