லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் மூலம் சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வருகிறார் கமல். இப்போது பெருமளவில் புழக்கத்தில் இருக்கும் பான் இந்தியா படமாக இதை வெளியிடத்
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும்,நாயகியாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 3 ஆவது
இந்தியாவின் பெருமைக்குரிய படம் என்று சொல்லப்படுகிற படம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.ஓ. இந்தப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் ஏற்றிருக்கும் வேடம். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி வேடம் என்கிறார்கள். சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.ஓ படம் தமிழின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் படம். இதுவே ஒரு சாதனை என்று சொல்கிறார்கள். இதோடு மேலும் ஒரு சாதனையை இப்படம் நிகழ்த்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படம் பாகிஸ்தானிலும் வெளியாகவிருக்கிறதாம். பாகிஸ்தானில் இப்படத்தின் இந்திப்பதிப்பு வெளியாவது
நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நவம்பர் 26 அன்று ஐதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் ரஜினி, அக்ஷய்குமார், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் அவர் கலந்துகொண்டது எப்படி?
ரஜினி நடித்த 2.ஓ படத்தின் வெளிநாட்டுரிமை, பிற மாநில உரிமைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. ஆனால் தமிழக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் வியாபாரம் மட்டும் முடிவடையாமல் இருந்தது. ஏற்கெனவே வாய்மொழியாகப் பேசியிருந்தாலும் அவை ஒப்பந்தமாக மாறவில்லை. நேற்றும் இன்றும் தான் அவை முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. படத்தின் மொத்தச்செலவு
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்திருக்கும் 2.ஓ படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வியாபாரம் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். இப்படத்தை கேரளாவில் வெளியிட நடிகர் மோகன்லால் விரும்பினாராம். அதனால் மற்ற விநியோகஸ்தர்கள் எவ்வளவு தொகை கொடுக்கிறார்களோ அவ்வளவை நான் கொடுக்கிறேன் படத்தைக் கொடுங்கள் என்று நண்பர்கள் மற்றும்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 13 அன்று இப்படத்தின் டீசர் வெளியானது. வெளியானது முதல், தொடர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளது. தமிழ்,
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2 ஓ திரைப்படம் இவ்வாண்டு சனவரியில் வெளியாகும் என்றும் அதன்பின் ஏப்ரலில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். அதற்குப் பதிலாக காலா வெளியானது. 2018 ஆகஸ்ட் அல்லது இவ்வாண்டு இறுதிக்குள் படம் வெளியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் சில நாட்களாகப் படத்தின்




















