சூரியாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள நான்கு படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கின்றன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…… எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள்
இயக்குநர் பாலா இயக்கிய முதல்படம் சேது. அது 1999 ஆம் ஆண்டு வெளீயானது. அவர் இயக்கத்தில் உருவான வர்மா 2020 இல் வெளியானது. இருபத்தியொரு ஆண்டுகளில் அவர் இயக்கியவை ஒன்பது படங்கள் மட்டுமே. நடுவில் சில படங்களைத் தயாரித்துள்ளார். ஆனால், இப்போது அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார் என்றும் அவற்றிற்கான திரைக்கதைகள் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றில் முதலில்
சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது. இன்று சூர்யாவின் பிறந்தநாள. இதனால், அவர் நடிக்கும் 39 ஆவது படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு ஜெய்பீம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை,
சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது. ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன்
அண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சூரரைப் போற்று படத்தைத் திரையிடமாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். அந்தப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படம் குறித்து இப்போது கூட்டம் போட்டு முடிவெடுக்கக் காரணம் என்ன? சனவரி மாதத்தில் சூரரைப் போற்று தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குப் போகவிருக்கிறது என்று சொன்னார்கள்.
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட்.இந்நிறுவனம், ’36 வயதினிலே’ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று’ படம் வரை தயாரித்துள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் 14 ஆவது தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம்
குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும் இன்னும் தலைப்பிடப்படாத புதிய திரைப்படத்தில் மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமாகிய ஆர்ணவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரமான ஆர்ணவிற்குத் தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இது நடிகர் அருண் விஜய் 32 ஆவது படமாகும். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது.
தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார்.அவருடைய பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதியபடம் உருவாகவிருக்கிறது. அப்படத்தை புது இயக்குநர் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இந்தப்படம் விலங்குகள் மீது அன்பை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் ஆறு வயதுச் சிறுவன் வேடம் ஒன்று முதன்மையாக அமைந்திருக்கிறதாம். அந்தச் சிறுவன் வேடத்தில் சூர்யாவின் மகன் தேவ்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணாபாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று. நேரடியாக இணையதளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தப் படத்தைத் தயாரித்த சூர்யா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம். தயாரிப்பாளராக பெரிய இலாபம் சம்பாதித்ததோடு படம் வெளியான பின்பு அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சிதாம்























