விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது ஆகியவை அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால் அதிமுகவினர் படத்திற்கு எதிராக
Uncategorized
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “கூகை திரைப்பட இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன்,
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உட்பட பலர் நடித்த சண்டக்கோழி2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு அக்டோபர் 13 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால் பேசியது….. இப்படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில்
விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா இன்று நடந்தது. விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன், ஏ.ஆர.ரகுமான், ஏ.ஆர.முருகதாஸ், கீர்ததிசுரேஷ், வரலட்சுமிசரத்குமார், ராதாரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பாடல்களை புதுமையான முறையில் பாடல்களை வெளியிட்டனர். விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பர் நண்பிகளுக்கு வணக்கம்.
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாகவும் மேகா எனும் புதுமுகம் நாயகியாகவும் நடிக்கும் படம் வர்மா. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா செப்படம்பர் 22 அன்று வேலூரிலுள்ள ஒரு பெரிய கல்லூரியில் நடப்பதாக இருந்தது. அந்நிகழ்வு இரத்தாகிவிட்டது. அதற்குக் காரணம்? கல்லூரி அரங்கில்
ரஜினி நடித்த 2ஓ படம் நவம்பர் 29 வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து ரஜினி என்ன செய்யப்போகிறார்? அடுத்த படம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்கிற
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கும்போது 16 பேர் இருந்தார்கள். ஒவ்வொருவராக வெளியேற்றப் பட்டதால், இப்போது ஆறு பேர் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், அத்தி பூத்தது போல இன்னிக்கு #BiggBossTamil2 பார்த்தேன். விஜயலட்சுமி யாஷிகா ஐஸ்வர்யா ரித்விகா ஜனனி and பாலாஜி அஞ்சு பொண்ணுங்களுக்கு நடுவுலே பாலாஜி மட்டும். கண்டிப்பா பஞ்ச பாண்டவிகளுக்கு
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இப்படம்
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி எளிதில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர் செய்யும் வேலை என்ன தெரியுமா? பணக்கார வீட்டுப்பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தனது மகனை காதலிக்கச்சொல்கிறார். மயில்சாமியின் மகனாக வரும் நாயகன் ஷாருக்கும் ஒரு பெரிய பங்களாவில் இருக்கும் நாயகி காயத்ரி ரீமாவைக் காதலிக்கிறார். அந்தக் காதல் என்னவானது? மயில்சாமி விரும்பியது
ஆண்களின் இயக்கம் எல்லாம் பெண்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை பல நிகழ்வுகளின் மூலம் சொல்லியிருக்கும் படம் ஆந்திரா மெஸ். உன்னால மீனுக்கு பொறி கூட வாங்கிப்போட முடியாது என்று காதலிக்கும் பெண் சொன்ன ஆந்திரத்தில் வரதுவாக நடித்திருக்கும் ஏ.பி.ஶ்ரீதர் எடுக்கும் முடிவால், அவர் உட்பட ராஜ்பரத்,மதி,பாலாஜி ஆகிய நான்கு பேரின் வாழ்க்கை திசை மாறுகிறது. ஊரை விட்டே போகிறார்கள். போன





















