பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் அப்படிச் செய்பவர்களைத் தேடித் தேடிக் கொலை செய்யும் கதாநாயகர்களைக் கொண்ட படமாக வந்திருக்கிறது போகி. நாயகர்கள் நபிநந்தி மற்றும் சரத் ஆகியோர் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்து அதை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தைக்
விமர்சனம்
சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கைதியாக இருக்கும் நாயகன் உதயா.அந்தப் பயணத்திலேயே அவரைக் கொலை செய்ய ஒரு குழு முயல்கிறது.காவல்துறையில் ஒரு பிரிவினரும் அவரைக் கொல்ல முயல்கிறார்கள்.இந்த உதயா யார்? அவரை ஏன் கொல்ல வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் அக்யூஸ்ட் படம். கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும்
க்ளாஸ் மேட்ஸ் என்றால் வகுப்புத் தோழர்கள் என்பது ஹவுஸ் மேட்ஸ் என்றால்? ஒரு வீட்டுத் தோழர்கள் என்று பொருள்.எதற்காக இந்தப் பெயர்? என்பதற்கான விளக்கத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஹவுஸ்மேட்ஸ். காளி வெங்கட் அவர் மனைவி வினோதினி அவர்கள் மகன் ஹென்ரிக் ஆகியோர் வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குகிறார்கள் தர்ஷன், அர்சா பைஜு தம்பதியினர். ஒருவர் குடியிருக்கும் வீட்டில்
காவல்துறை அடுக்கில் கடைநிலையில் இருக்கும் ஒரு காவலர்,சின்ன வயதில் வீட்டைவிட்டுப் போன தன் அண்ணனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.அது ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்கிறது.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம். காதல்நாயகனாக அறியப்பட்ட விஜய்தேவரகொண்டா,இப்படத்தில் காவலர் வேடத்திற்கும் பொருந்தியிருக்கிறார். மிகக்குறைந்த
மணமுடிப்பதற்காகப் பார்த்த பெண் நித்யாமேனனை காதலித்து மணம் புரிகிறார் விஜய்சேதுபதி.கல்யாணம் ஆன பின்பு எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது போலவே மாமியார் மருமகள் சண்டை உட்பட எல்லா விசயங்களும் நடக்கின்றன.அதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிய நேர்கிறது.பிரிந்தவர்கள் கூடினார்களா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் தலைவன் தலைவி. தான் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்காக
இந்துக்கடவுள்களில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் என்றொரு கதை உண்டு.அந்த பத்து அவதாரங்கள், பொதுவாக “தசாவதாரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை: மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனன், பரசுராமன், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி. இந்த பத்து அவதாரங்களும் மகா விஷ்ணுவால் பூமியில் வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டவை. ஒவ்வொரு அவதாரமும் ஒரு
முகலாய மன்னரின் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோகினூர் வைரத்தைத் திருடச் செல்கிறார் நாயகன் பவன்கல்யாண்.எதற்காக அதைத் திருட நினைக்கிறார்? அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ஹரிஹரவீரமல்லு. பவன்கல்யாண் நன்றாகச் சண்டை போடுவார்,நன்றாக நடனம் ஆடுவார்,பக்கம் பக்கமாக வசனங்கள் இருந்தாலும் அசால்ட்டாகப் பேசுவார்
அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்,அவரை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைக்கிற ஒரு திருடன்.இந்த இருவரையும் மையமாக வைத்து ஒரு முக்கியமான சமுதாயச் சிக்கலைப் பற்றிப் பேசியிருக்கும் படம் மாரீசன். வடிவேலு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்.அவர் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்க திருடன் எனத் தெரியாமல் பகத்பாசில் உதவியை நாடுகிறார்.அவரிடம் பெரும் தொகை இருப்பதை அறிந்து அந்தப்பணம்
காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்பதெல்லாம் அந்தக் காலம்.இக்கால இளம்தலைமுறை காதலைப் பார்க்கும் பார்வையும் அணுகும் விதமும் முற்றிலும் மாறுபட்டது என்பதை வெவ்வேறு விதங்களில் சொல்ல முனைந்திருக்கும் படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தின் நாயகன் கல்லூரி மாணவன்,சக மாணவியை காதலிக்கிறார்.நாயகனின் நண்பர் மைக்கேல் இவர்கள் உறவுக்குள் வருகிறார்.இன்னொரு பக்கம்,நாயகனுக்கு
இது யூடியூப் காலகட்டமாக இருக்கிறது.நவீன கைபேசி வைத்திருக்கிற எல்லோருமே யூடியூபர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.பல இலட்சக்கணக்கானவர்களோடு போட்டி போட வேண்டியிருப்பதால் தங்கள் அந்தரங்க விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்கிற நிலைக்குச் செல்கிறார்கள்.அதனால் பல தப்பான விளைவுகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து அப்படிச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக





















