1940 முதல் 46 வரையிலான காலகட்டம் வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம். அதே காலகட்டத்தில் கொத்தடிமைகளாக கொடூரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளரகளை மீட்க பொதுவுடைமைக் கட்சிகள் போராடிக்கொண்டிருந்தன. அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி
விமர்சனம்
நாயகன் வசந்த்ரவியும் நாயகி மெஹ்ரீன் பீர்சாடாவும் கணவன் மனைவி.வசந்த்ரவி காவல்துறை ஆய்வாளர்.அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அதனால் அதீத மதுப்பழக்கத்துக்கு ஆளாகிறார்.அவருக்குப் பார்வையும் பறிபோகிறது.அவருடைய கண்களாக மனைவி மெஹ்ரீன் இருக்கிறார்.இந்நிலையில் நகரத்தில் பல தொடர்கொலைகள்.அந்த வரிசையில் நாயகியும் சிக்குகிறார்.அதன்பின் நாயகன் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதற்கான
விசாகப்பட்டினத்தில் இருக்கும் சத்யராஜும் சென்னையில் வசிக்கும் ரஜினிகாந்த்தும் உயிர்நண்பர்கள்.ஆனால் தனித்தனியாக இருக்கிறார்கள்.ஒருநாள் சத்யராஜ் இறந்துவிட்டதாக ரஜினிக்குத் தகவல்.அங்கே போகிறார்.போனபோது, நண்பனின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை கொலை என்பதை அறிந்த ரஜினி,அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்குகிறார்.இதுதான் கூலி படத்தின் கதை. ரஜினிகாந்த் கறிவெட்டும்
காத்து வாக்குல ஒரு காதல் என்ற பெயரைப் பார்த்ததும் காதல் படம் என்று நினைத்தால்,படம் முழுக்க இரத்தம் தெறிக்கும் வன்முறைகளைச் செய்துவிட்டு கடைசியில் வன்முறை கூடாது என்று கருத்துச் சொல்லும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது இந்தப்படம். நாயகன் மாஸ் ரவியும், நாயகி இலட்சுமி பிரியாவும் காதலிக்கிறார்கள்.காதலென்றால் சும்மா காதல் இல்லை, கடவுள் தோன்றி என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால்
நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளைச் செய்வது யார்? என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவி செய்கிறார் கதாநாயகன் வெற்றி.அவர் யாரென்றால்? ஒரு துப்பறியும் எழுத்தாளரின் மகன்.புத்திக் கூர்மையுடைய அவருக்கு காவல்துறை ஆய்வாளர் தம்பிராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது.அப்போதிருந்து அவருக்கு மூளை உதவி செய்கிறார்.அதன்மூலம் அந்தக் கொலைகாரனை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? என்பதுதான் சென்னை
ஒரு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் துப்பாக்கி காணாமல் போகிறது.அதனால் அதற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் காவலர் லால் சிக்கலில் மாட்டுகிறார்.அதேநேரம், ஒரு அரசியல்வாதியின் பத்து கோடி பணமும் காணாமல் போகிறது.அதிலும் காவல்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் என்ன தொடர்பு?துப்பாக்கியைத் தொலைத்த லால் நிலை
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் அப்படிச் செய்பவர்களைத் தேடித் தேடிக் கொலை செய்யும் கதாநாயகர்களைக் கொண்ட படமாக வந்திருக்கிறது போகி. நாயகர்கள் நபிநந்தி மற்றும் சரத் ஆகியோர் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்து அதை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தைக் கொலை செய்கிறார்கள்.இன்னொரு பக்கம் காவல்துறையும் அவர்களை வேட்டையாடிக்
சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கைதியாக இருக்கும் நாயகன் உதயா.அந்தப் பயணத்திலேயே அவரைக் கொலை செய்ய ஒரு குழு முயல்கிறது.காவல்துறையில் ஒரு பிரிவினரும் அவரைக் கொல்ல முயல்கிறார்கள்.இந்த உதயா யார்? அவரை ஏன் கொல்ல வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் அக்யூஸ்ட் படம். கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும்
க்ளாஸ் மேட்ஸ் என்றால் வகுப்புத் தோழர்கள் என்பது ஹவுஸ் மேட்ஸ் என்றால்? ஒரு வீட்டுத் தோழர்கள் என்று பொருள்.எதற்காக இந்தப் பெயர்? என்பதற்கான விளக்கத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஹவுஸ்மேட்ஸ். காளி வெங்கட் அவர் மனைவி வினோதினி அவர்கள் மகன் ஹென்ரிக் ஆகியோர் வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குகிறார்கள் தர்ஷன், அர்சா பைஜு தம்பதியினர். ஒருவர் குடியிருக்கும் வீட்டில்
காவல்துறை அடுக்கில் கடைநிலையில் இருக்கும் ஒரு காவலர்,சின்ன வயதில் வீட்டைவிட்டுப் போன தன் அண்ணனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.அது ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்கிறது.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம். காதல்நாயகனாக அறியப்பட்ட விஜய்தேவரகொண்டா,இப்படத்தில் காவலர் வேடத்திற்கும் பொருந்தியிருக்கிறார். மிகக்குறைந்த























