மணமுடிப்பதற்காகப் பார்த்த பெண் நித்யாமேனனை காதலித்து மணம் புரிகிறார் விஜய்சேதுபதி.கல்யாணம் ஆன பின்பு எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது போலவே மாமியார் மருமகள் சண்டை உட்பட எல்லா விசயங்களும் நடக்கின்றன.அதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிய நேர்கிறது.பிரிந்தவர்கள் கூடினார்களா? இல்லையா? என்பதைச்
விமர்சனம்
இந்துக்கடவுள்களில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் என்றொரு கதை உண்டு.அந்த பத்து அவதாரங்கள், பொதுவாக “தசாவதாரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை: மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனன், பரசுராமன், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி. இந்த பத்து அவதாரங்களும் மகா விஷ்ணுவால் பூமியில் வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டவை. ஒவ்வொரு அவதாரமும் ஒரு
முகலாய மன்னரின் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோகினூர் வைரத்தைத் திருடச் செல்கிறார் நாயகன் பவன்கல்யாண்.எதற்காக அதைத் திருட நினைக்கிறார்? அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ஹரிஹரவீரமல்லு. பவன்கல்யாண் நன்றாகச் சண்டை போடுவார்,நன்றாக நடனம் ஆடுவார்,பக்கம் பக்கமாக வசனங்கள் இருந்தாலும் அசால்ட்டாகப் பேசுவார்
அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்,அவரை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைக்கிற ஒரு திருடன்.இந்த இருவரையும் மையமாக வைத்து ஒரு முக்கியமான சமுதாயச் சிக்கலைப் பற்றிப் பேசியிருக்கும் படம் மாரீசன். வடிவேலு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்.அவர் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்க திருடன் எனத் தெரியாமல் பகத்பாசில் உதவியை நாடுகிறார்.அவரிடம் பெரும் தொகை இருப்பதை அறிந்து அந்தப்பணம்
காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்பதெல்லாம் அந்தக் காலம்.இக்கால இளம்தலைமுறை காதலைப் பார்க்கும் பார்வையும் அணுகும் விதமும் முற்றிலும் மாறுபட்டது என்பதை வெவ்வேறு விதங்களில் சொல்ல முனைந்திருக்கும் படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தின் நாயகன் கல்லூரி மாணவன்,சக மாணவியை காதலிக்கிறார்.நாயகனின் நண்பர் மைக்கேல் இவர்கள் உறவுக்குள் வருகிறார்.இன்னொரு பக்கம்,நாயகனுக்கு
இது யூடியூப் காலகட்டமாக இருக்கிறது.நவீன கைபேசி வைத்திருக்கிற எல்லோருமே யூடியூபர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.பல இலட்சக்கணக்கானவர்களோடு போட்டி போட வேண்டியிருப்பதால் தங்கள் அந்தரங்க விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்கிற நிலைக்குச் செல்கிறார்கள்.அதனால் பல தப்பான விளைவுகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து அப்படிச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக
கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் நம்பிக்கை எனும் எதிர்மறை நிகழ்வுகளும் நாட்டில் நடக்கின்றன.அதை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் திகில் படம் ஜென்ம நட்சத்திரம். பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்படுகிறது.வைத்தவர் காளிவெங்கட்.அவர்,பணம் இருக்கும் தகவலை நாயகனிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.அந்தப் பணத்தை எடுப்பதற்காக நாயகன் தமன்,அவர் மனைவி
அறிவியல் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்கிறார்கள்.ஆனால் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதிப்படும் கிராமங்களும் இங்கு நிறைய இருக்கின்றன என்பதை ஆணி அறைந்தாற்போல் சொல்லியிருக்கும் படம் கெவி. மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் நாயகன் ஆதவன்.அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள் கிடையாது மருத்துவ வசதியும் கிடையாது.இதுதொடர்பாக ஆட்சியாளர்களிடமும்
ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான திரைக்கதைகள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த வரிசையில் வந்திருக்கும் இணையத் தொடர் சட்டமும் நீதியும். ஏழு பகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில் காவல்துறைக்குப் பதிலாக ஒரு வழக்குரைஞர் விசாரணையில் ஈடுபடுகிறார். நீதிமன்றத்திர்கு வெளியே
ஒரு மகிழ்ச்சியான கணவன் மனைவி.இவர்களில் மனைவிக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஆசை.கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை.உடன்பாடு இல்லை என்பது மட்டுமின்றி தீவிரமாக எதிர்க்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அது ஏன்? என்பதைச் சொல்வதுதான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை. ராபர்ட்டும் வனிதாவிஜயகுமாரும் கணவன் மனைவி. பாங்காக்கில் வசிக்கின்றனர். குழந்தை பிறப்புக்குக் கணவன்























