மது உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையானவர்கள் குற்றவாளிகள் தீண்டத்தகாதவர்கள் இழிபிறவிகள் என்கிற பொதுக்கருத்தோட்டம் சமுதாயத்தில் உண்டு.அதனால் மதுவின் தீமைகளை விளக்கி அதற்கு ஆட்பட்டவர்கள் அதிலிருந்து மீளவேண்டும் என்கிற நோக்கத்தோடு நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. மதுக்குடிப்போரை இழிவாக எண்ணும் குணம்
விமர்சனம்
திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தனுஷ் கோடீசுவரர் ஆகிறார்.பணத்துடன் உயிராபத்தும் வருகிறது.அவர் எப்படி கோடீசுவரர் ஆனார்? அவருக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பினாரா? என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படம் குபேரா. ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பிச்சைக்காரர்களைப் பயன்படுத்துகிறார்கள்.பணம் வெள்ளையானதும் அவர்களைக் கொலை செய்துவிடுகிறார்கள்.தனுஷும்
வங்கிக் கொள்ளை, ஒருவரையொருவர் ஏமாற்றுதல், சூழ்ச்சியான முறையில் பணம் சம்பாதித்தல் ஆகியன குறித்து வரும் திரைப்படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்.இவற்றை வைத்துக் கொண்டு ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே இக்குழுவின் எண்ணம். ஒரு பீட்சா கடையில் வேலை பார்க்கிறார் நாயகன் வைபவ்.அந்தக் கடை முதலாளி லிவிங்ஸ்டன்.அவர் சொல்லும் ஒரு
எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய குணநலன் எப்படியிருந்தாலும் அப்பெண் தாய் என்கிற பொறுப்பை அடையும்போது அவள் எப்படி இருப்பாள்? என்பதையும் ஒரு ஆண்மகன் எப்படியிருந்தாலும் தந்தையான பிறகு அவர் எப்படி நடந்துகொள்வார்? என்பனவற்றை நாட்டில் நடக்கும் ஆபத்தான நிகழ்வுகளையும் கோர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் டிஎன்ஏ. காதல் தோல்வியால் மனமுடைந்து குடிக்கு அடிமையான அதர்வாவுக்கும்
பாசமாக வளர்க்கும் யானை கடத்தப்படுகிறது.அதை மீட்கப் போராடுகிறார் சண்முகபாண்டியன் எனும் ஒற்றை வரிக்கதையை வைத்துக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவளம் காத்தல், விலங்குகள் நலன், விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட பல பெரிய விசயங்களைப் பேசியிருக்கும் படம் படைத்தலைவன். யானை பயிற்றுவிப்பாளரான சண்முக பாண்டியன், ஒரு யானையை குட்டியிலிருந்து வளர்த்து வருகிறார். ஒரு கூட்டம் அந்த யானையைத்
சமுதாயத்தின் நடுத்தட்டில் இருக்கும் மக்கள் வாழ்க்கை குறித்து கதை எழுத நினைக்கும் எழுத்தாளர், அதற்காக நடுத்தரக் குடும்பங்களைப் பற்றி அறிய முனைகிறார்.அந்தப் பயணத்தில் அவருடைய முந்தைய கருத்துகள் முற்றிலும் உடைகின்றன.அவை என்ன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கும் படம் மெட்ராஸ் மேட்னி. கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் காளி வெங்கட்.இது திரைப்படம் நாம் நடிக்கிறோம் என்று
மதமாற்றம் தொடர்பாக நாட்டில் நடக்கும் சர்ச்சைகளைப் பற்றிப் பேசுகிற படமாக வந்திருக்கிறது பரமசிவன் பாத்திமா.திண்டுக்கல்லில் உள்ள மலை கிராமம் மதமாற்றச் சிக்கல்களால் இரண்டாகப் பிரிகிறது.இதற்கிடையே இக்கிராமங்களில் கொலைகள் நடக்கின்றன.அவை எதற்காக? அதைச் செய்பவர் எவர்? அதற்கான காரணம் என்ன? என்பனவற்றிற்கான விடைகள்தாம் படம். கதாநாயகனாக இருப்பதைக் காட்டிலும் கதைநாயகனாக இருக்கவேண்டுமென
டெல்லியில் தாதாவாக இருக்கிறார் கமல்ஹாசன்.அவருக்கும் காவல்துறைக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக ஒருவர் இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிம்பு. அவரை எடுத்து வளர்க்கிறார் கமல்.சிம்பு வளர்ந்து ஆளாகிறார்.அப்பாவைப் போலவே தாதாவாகிறார்.இருவருக்குள்ளும் முரண்பாடு வருகிறது.கமலைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் கமல் தப்பித்தாரா? சிம்பு என்ன செய்தார்? இறுதியில்
நூறு சட்டங்கள் ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டாலும் சாதிவெறி கொண்டு செய்யும் ஆணவப் படுகொலைகளுக்குப் பஞ்சமில்லை என்பதுதான் எதார்த்தம்.அதற்கெதிராக சமுதாயத்தில் பல்வேறு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.திரையில் அதைத் தொடர்ந்திருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். மருத்துவமனையொன்றில் நடக்கும் குழந்தை கடத்தல் நிகழ்வில் அங்கு மருத்துவப் பணியாளராகப் பணியாற்றும் நாயகன்
16 குட்டிச் சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய்.16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின் எனச் சொல்வார்கள்.வீடுகளில் நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் இதனையும் வளர்க்கலாம். சூரிய ஒளி படக்கூடாது.இரவில் தான் உணவு அளிக்க வேண்டும் என சில நிபந்தனைகள் உள்ளன என்றும் மலேசியாவில் இதுபோல் நிறைய வளர்க்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இதை























