சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் சிறைத்துறையில் பணியாற்றியவர். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக அவர் மறைந்துவிட்டார். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரோடு பணியாற்றிய சிறைத்துறை காவலர் செளந்தர்ராஜா என்பவர், அவர் என்னுடைய ஆபீசர், அவரிடம் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.அவருடைய நினைவுகள்
செய்திகள்
அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். புதுமுக நடிகர்களை வைத்து இயக்கிய அப்படம் வெற்றி பெற்றதால், கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றதால் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கிவிட்டார் பா.ரஞ்சித். அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார்? சூர்யாவை வைத்துப் படம் இயக்கப்போகிறார் என்கிற
ஜூன் 7 ஆம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் வெளியானது. ஜூன் 7 ஆம் தேதிக்கு அடுத்த திரைப்பட வெளியீட்டுத் தேதியான ஜூன் 14 அன்று, விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலிசோடா 2 படம் வெளியாகவிருக்கிறது. ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் வெளியானால் அடுத்த வாரம் வேறு படங்கள் வெளியாகாது என்கிற காலம் மலையேறிவிட்டது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு வாரம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஜூன் 7 அன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார். காலா படத்தை மருமகன் தயாரிக்கிறார் என்பதற்காக இலவசமாக ரஜினிகாந்த் நடிக்க வில்லையாம். ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து சம்பளம் வாங்கிக் கொண்டார் என்று சொல்கிறார்கள். சம்பளம் மட்டும் இல்லையாம். படத்தின் இலாபத்திலும் பங்கு
பல்வேறு சிக்கல்களுடன் நாளை திரைக்கு வரவிருக்கிறது காலா திரைப்படம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக நானா படேகர் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் படத்துக்குப் பெரும் பலமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படம் வெளியாகும் அனைத்துத் திரையரங்குகளிலும், கவுதம் மேனன் இயக்கத்தில்
காலா படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்காக உலகம் முழுக்க காலா படம் அனுப்பப்பட்டிருக்கிறது. அங்கிருந்து வரும் தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கின்றன. தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை செல்லும் ஒரு தமிழர் அங்குள்ள மக்களுக்காகப் போராடுவதுதான் காலா படத்தின் மையக்கதை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ரஜினி அந்த வேடத்தில் நடித்திருப்பதால் படத்துக்கு
நாளை (ஜூன் 7,2018) ரஜினி நடித்த காலா படம் வெளியாகவிருக்கிறது. கர்நாடகாவில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.அப்போது அவர் கூறியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஒண்ராகா
‘காளி’படத்தைத் தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை கணேஷா என்பவர் இயக்குகிறார். எஸ்.ஏ சந்திர சேகரன் நடிக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவற்றைத் தொடர்ந்து ஆண்டருலூயிஸ் இயக்கத்தில் ‘கொலைகாரன்’ எனும் படத்திலும் நடிக்கிறார்.இப்படத்தில்























