பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயநிர்மலா.இவர் தமிழ் தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்தவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயநிர்மலா மாரடைப்பால் காலமானதாக
சினிமா
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில்
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் இணைந்திருக்கும் படம் சிந்துபாத். இந்தப்படத்தில் நாயகியாக அஞ்சலி நடித்திருக்கிறார். விஜய்சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. இப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
விஜய்சேதுபதி அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் ராஜராஜன் மற்றும் படத்தில் இணைந்திருக்கும் வன்சன் மற்றும் கிளாப் போர்டு சத்யா ஆகிய மூவருக்கும் தனித்தனியாகச் சிற்சில சிக்கல்கள். அவற்றின் காரணமாகப் படம் வெளியாவது தள்ளிப்
இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார். தொடங்கியதோடு நின்றிருக்கிறது. அது மேற்கொண்டு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன என்கிறார்கள். இந்நிலையில் ஷங்கர் அதிரடியாக அடுத்த படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார் என்று சொல்லப்பட்டது. இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிட்டாராம். இந்தப்படத்தைத்
தாய்லாந்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குறும்படம் பாசிட்டிவ் (positive). 1. Foriegn Language Award 2. Audience Online Award 3. Audience Stadium Award ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது பாசிட்டிவ். ஒரு இளம்பெண் காதலிக்கிறார். கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறார். கல்யாணம் செய்ய
விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 23 முதல் ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. முதலிரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம்பாகத்தையும் நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு, சில பத்திரிகையாளர்களை பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பதிஅனைந்து பேர் கொண்ட அந்தக்குழு ஒருநாள் அவ்வீட்டில் தங்கியிருந்தது. நேற்று பிக்பாஸ்
ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அஜீத் ரசிகர்கள் #June22VijayDeathDay என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப்படுத்தினர். இதற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் நல்ல நாளில் விஜய்யைப் பற்றி இப்படிச்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நடிகர் சங்கத்திலிருந்து பல உறுப்பினர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாகப் பலர் புகார் அளித்தனர். அதனால் தென்சென்னை சங்கங்களின் பதிவாளர், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் நாசர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தலை
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஜூன் 23 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது. அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஜூன் 23 அன்றுதான் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள். இந்நிலையில் அதில் பங்குபெறுவோர் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன. பாத்திமா பாபு,






















