ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒட்டுமொத்த கேரளாவும் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவிருந்து வந்த நடிகை நயன்தாரா நடித்த படம் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் விளம்பரப் பாடலில் நடிப்பது தொலைக்காட்சிகளில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கு
நடிகை
ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. சிறிது காலம் கழித்து தமிழ் நடிகர்கள், இயக்குநர்களைப் பற்றியும் குற்றம் சாட்டினார். பாலியல் மிரட்டல் மூலம் ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழ் இயக்குநர் வாராகி சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுக்க
நயன்தாரா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் கோலமாவு கோகிலா. இந்தப்படத்தை நெல்சன் எனும் பதுஇயக்குநர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் விளம்பரத்துக்காக பாடல் ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள். அந்த விளம்பரப் பாடலை ரவிவர்மன் ஒளிப்பதிவில் விக்னேஷ்சிவன் இயக்கியிருக்கிறார். படத்துக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இந்தப் பாடலை விக்னேஷ்சிவன் இயக்கினாரா? அல்லது படம் நிறைவாக இல்லை
புதிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தை உருவாக்க மிகக் கடுமையாகப் போராடி படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். படம் முழுமையாக முடிவடைந்த நிலையில், உள்ளே வந்த இயக்குநர் விக்னேஷ்சிவன், படத்துக்கான விளம்பரப்பாடலைப் படமாக்கியதோடு, படத்திலும் சில மாற்றங்களைச் சொல்லியிருக்கிறாராம். படத்தின்
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டிலிருந்து, ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதே வேளையில், WILD CARD சுற்றின் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளது யார் என்பது குறித்துச் சமூகவலைத்தளத்தில் பலரும் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதில் சிலர் WILD CARD சுற்றின் மூலம் கஸ்தூரி தான்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து நடிகை காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு இருந்துகொண்டிருக்கிறது. அவர் எது சம்பந்தமாகக் கருத்து சொன்னாலும் அதற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவார்கள். அவர் இன்று காலையில்,திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் சீராக இறைவனை வேண்டுகிறேன் எனும் பொருள்பட, மை பிரேயர்ஸ் டூ, கலைஞர் அய்யா ஹெல்த் என்று ட்வீட் போட்டிருந்தார்.
ஸ்ரீரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகில் பெயர் குறிப்பிட்டு பலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்குப் பதில் சொல்லும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் காற்றின் மொழி. சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஜோதிகா
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து குற்றம் சாட்டி கூறிவருகிறார். தன்னைப் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். இதனால், ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது செக்ஸ் புகார்
தெலுங்குத் திரைப்பட உலகினர் தன்னை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டார். தெலுங்குத் திரையுலகினர் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறிவருகிறார். ஆதாரம் இல்லாமல் யார் மீதும்



















