அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ஜீனியஸ். இந்தப்படத்தை சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுசீந்திரன். படத்தைப் பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது…. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை
செய்திக் குறிப்புகள்
சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் நாயகனாக நடிக்கும் ஜீனியஸ் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் கேரளத்து வரவு பிரியாலால். அக்டோபர் 26 அன்று வெளியாகவிருக்கும் ஜீனியஸ் படத்தில் நடித்த அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்…. நான் மலையாளி. எனக்கு மலையாளத்தில் முதல் படம் ‘ஜனகன்’. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு
ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும்
பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் எஸ்.என்.ராஜராஜனின் கே.புரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம், ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து, தெலுங்கில் 1945 ஆகிய படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து பியார் பிரேமா காதல் வெற்றிப் படத்தைத் தயாரித்தனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், சின்ன மச்சான் செவத்த மச்சான் என்கிற பாடலைப் பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்தப் பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்குப் பிறகு இந்தப் பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. யூடியூப்பில் இன்று வரை 30 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “கூகை திரைப்பட இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன்,
வடசென்னை படத்தில் நடிகர் பவனின் தம்பி சிவாவாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் பாவல் நவகீதன். அப்படத்தில் நடித்த அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்…. எனக்கு என் அப்பாவைப் போலவே பத்திரிகையாளராக வரவேண்டும் என நினைத்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒளிப்பதிவாளராக ஆகவேண்டும் என்ற ஆசை வந்தது. எனது ஊர் செங்கல்பட்டு. அங்கு தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். படிப்பு ஏறவில்லை. ஆனால்
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே கற்றுக் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி
வடசென்னை குறித்து எதிர்மறையான சிந்தனைகளை விதைக்காதீர்கள் என்று திரையுலகினருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…. வட சென்னை சமூக விரோதிகள் மட்டுமே வாழும் இடமா? “வட சென்னையில்” வாழும் மக்கள் அனைவரும் பாவப்பட்ட ஜென்மங்களா? “வட சென்னை” பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமா? அப்படி உங்கள்
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடைபெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி,























