ஆகஸ்ட் 5 ஆம் தேதி லேசான கொரோனா தொற்று என்று மருத்துவமனையில் சேர்ந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நலம் பெற்று திரும்புவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஐம்பத்தியிரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டெம்பர் 24 மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். அவர்
ஐம்பத்தியிரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டெம்பர் 24 மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். இந்தியாவின் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பல மாநில முதல்வர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே அவருக்காகக் கண்ணீர் சிந்தியது. உலகப் புகழ் பெற்ற சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட மட்டைப்பந்து
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் மகன் எஸ்.பி.சரண் திரைப்படத் தயாரிப்பாளர். பல படங்களைத் தயாரித்திருக்கும் அவர் இயக்குநராகியிருக்கிறார். இணையத் தொடர் ஒன்றை அவர் இயக்கிக்கொண்டிருக்கிறார்.இத்தொடருக்கு ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ்,படத்தொகுப்பு பிரவீன் கே.எல், இசை தீனா தேவராஜன், கலை இயக்குநர் ரெமியன், சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் செல்வா. இந்தத் தொடரில் அதுல்யா ரவி, பிக்பாஸ்













