Home Posts tagged S.J.Suriya
செய்திக் குறிப்புகள்

விரைவில் எல்ஐகே நூறுகோடி க்ளப்பில் சேரும் – விக்னேஷ்சிவன் உறுதி

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி,வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,கிருத்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா,யோகிபாபு,கௌரிகிஷன்,ஷாரா ஆகியோர் முதன்மையான
விமர்சனம்

எல் ஐ கே – திரைப்பட விமர்சனம்

இப்போது 2026 ஆம் ஆண்டில் இருக்கிறோம்.இன்னும் பதினான்கு ஆண்டுகள் கழித்து 2040 ஆம் ஆண்டில் நடக்கின்ற கதையைக் கொண்ட படம் எல் ஐ கே. லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பதன் சுருக்கம்தான் எல் ஐ கே. காதலித்துத் தோற்பவர்கள் காதல் மீதே கொலைவெறி கொள்வார்கள்.அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தான் பெற்ற துன்பத்தை இந்த வையகத்தில் வேறுயாரும் அடைந்துவிடக்கூடாது என எண்ணி, எல் ஐ கே
செய்திக் குறிப்புகள்

எல்ஐகே படத்துக்கு நயன்தாரா செய்த உதவி மிகப்பெரியது – விக்னேஷ்சிவன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல் ஐ கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). இப்படம்,சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்றப் போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதியகோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட்,இளம் தலைமுறையைக் கவரும்
செய்திக் குறிப்புகள்

விஜய் கோரிக்கை எஸ்.ஜே.சூர்யா மறுப்பு – குஷி பட சுவாரசியம்

விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் குஷி.ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த அந்தப்படம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்காக,செப்டம்பர் 20 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில்,தயாரிப்பாளர்
செய்திக் குறிப்புகள்

தமிழ்மண் மணத்துடன் உலகத்தரமான படம் சர்தார் 2 – எஸ்.ஜே.சூர்யா பெருமிதம்

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்,சர்தார் படத்தின் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை – சாம் சிஎஸ், ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ், சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்,
விமர்சனம்

வீர தீர சூரன் – திரைப்பட விமர்சனம்

மதுரைக்குள் ஓர் ஊர்.அங்கு பெரிய திருவிழா.அன்றிரவு அவ்வூரின் பெரும்புள்ளிகளான பிரிதிவிராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரை சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல்துறை அதிகாரி எஸ்.ஜே.சூர்யா. அதே ஊரில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார் நாயகன் விக்ரம்.தன் மகனைக் கொல்ல நினைக்கும் எஸ்.ஜே.சூர்யாவைக் கொல்லவேண்டும் என்று
சினிமா செய்திகள்

வீரதீரசூரன் விவகாரம் – உதயநிதியிடம் முறையீடு

சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீரதீர சூரன் பாகம் 2 ‘ இப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்துள்ளார். மார்ச் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும்
செய்திக் குறிப்புகள்

நானும் எஸ்.ஜே.சூர்யாவும் – விக்ரம் பகிர்ந்த மலரும் நினைவுகள்

இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில்,விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர
சினிமா செய்திகள்

விக்ரமின் வீரதீரசூரன் வெளியீட்டுத் தேதி இதுதான்

நடிகர் விக்ரமின் 62 ஆவது படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு
விமர்சனம்

கேம்சேஞ்சர் – திரைப்பட விமர்சனம்

மாவட்ட ஆட்சியராக இருக்கும் நாயகன் ராம்சரண் எடுக்கும் நடவடிக்கைகளால் மாநில அமைச்சரான எஸ்.ஜே.சூர்யாவின் கோபத்தைச் சம்பாதிக்கிறார்.அமைச்சராக இருந்த அவர் முதலமைச்சராகி மாவட்ட ஆட்சியரை மாற்றும் கோப்பில் கையெழுத்திடும் நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடுவதால் அவர் பதவி அதிகாரமற்றதாகிவிடுகிறது.எஸ்.ஜே.சூர்யா தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சரானாரா? இல்லையா? என்பதை விவரிக்கும்