மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி, தனியார் கைகளுக்குச் சென்று முழுக்க முழுக்க வியாபாரமானதால் நாட்டில் பல சிக்கல்கள். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். அவற்றிற்கான எதிர்வினைகளும் அவ்வப்போது வந்து
இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.கோபுரம் ஸ்டுடியோஸ் (Gopuram Studios) சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ளது. மாநகரம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில்













