புது இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் இலட்சுமண் தயாரித்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தை தமிழகம் முழுதும் வெளியீடும் உரிமையை முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தடைபட்டது. மீண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க படக்குழு ஆயுத்தமாகி வருகிறது. அதுவே இறுதிக்கட்டப் படப்பிடிப்பாக
மூவிபஃப் நிறுவனம் சார்பில், ஃபர்ஸ்ட் கிளாப் தமிழ் குறும்படப் போட்டி நடந்தது.அதில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில், நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அவர், மேடையில் பேசத் தொடங்கியதுமே, ரசிகர்கள் என்.ஜி.கே… என்.ஜி.கே என்று குரல் எழுப்பினர். அதனால், இதே மேடையிலதான் சொன்னேன்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் என்ஜிகே. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் இயக்குநர் செல்வராகவன் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில், சூர்யாவின் நடிப்பைப் பற்றி வியந்திருப்பதோடு, அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்புமே இதற்குக் காரணம் என்று சொல்லியிருப்பதோடு மீண்டும் சூர்யாவோடு
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக
சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத்
கார்த்தி இப்போது கடைக்குட்டிசிங்கம் படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. அதில், “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தைத் தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் . மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன்,ஆர்ஜே விக்னேஷ்,அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இவர்களுடன்



















