ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் ஆகஸ்ட 14 ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர் 2. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில்
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான படம் மகாராஜா. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைகோத்து தயாரித்திருக்கும் இப்படம், ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும்
முடிதிருத்தும் தொழிலாளியைக் கதாநாயகனாக வைத்துக் கொண்டு மகாராஜா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஏன்? என்கிற கேள்விக்கு விடை சொல்லும் விதமாகப் படம் அமைந்திருக்கிறது. தன் வீட்டில் உள்ள இலட்சுமியைக் காணவில்லை என்று காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கிறார் விஜய்சேதுபதி.அந்த இலட்சுமி யார்? அது எங்கே? என்று தேடிப்போகும்போது பல அதிர்ச்சிகரமான விசயங்கள் வெளியே வருகின்றன.அவை
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகந்தாஸ், அனுராக் காஷ்யப்,அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மகாராஜா. இது விஜய்சேதுபதி நடித்திருக்கும் ஐம்பதாவது படம். இப்படம் நாளை (ஜூன் 14,2024) வெளியாகவிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று (ஜூன் 12) திரையிடப்பட்டது. அக்காட்சியில் படம் பார்த்தோர் பலரும் படத்தை
துபாயின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதற்கு முன் கமலின் ‘விக்ரம்’ படத்தின் முன்னோட்டம் அங்கு வெளியானது.இரண்டாவது தமிழ்ப் படம் மகாராஜா. இவ்விரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின்
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் படம் மகாராஜா. ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். தி ரூட் நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூன் 8 அன்று நடைபெற்றது.. அதில் நடிகர்