Home Posts tagged Nelson (Page 2)
சினிமா செய்திகள்

போட்டோ ஷூட், புதிய அலுவலகம் – விஜய் 65 அப்டேட்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும்
சினிமா செய்திகள்

டாக்டர் அயலான் ஆகிய படங்களின் தற்போதைய நிலை

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கும் டாக்டர், ரவிக்குமார் இயக்கும் அயலான் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவேண்டியிருக்கிறதாம். படத்தை முழுமையாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு அப்பாடலைப் படமாக்குவதா? வேண்டாமா? என்று முடிவெடுக்கவிருக்கிறார்களாம். இதற்கிடையே நவம்பர் 25
சினிமா செய்திகள்

விஜய் படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குகிறாரா? உண்மை என்ன?

மாஸ்டர் படத்துக்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதனால் விஜய்யின் அடுத்தபடத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அவர் விஜய்யிடம் கதை சொன்னதாகவும் அது
சினிமா செய்திகள்

முழுநீள நகைச்சுவைப் படத்தில் விஜய்

விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார். இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஆனாலும் இப்படம் தொடர்பான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறதாம். இந்தப்படத்தின்
சினிமா செய்திகள்

நயன்தாரா பரிந்துரையை நிராகரித்த விஜய்

விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது.ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதன்பின் விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.ஆனால் மகிழ்திருமேனியோ உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

விஜய் 65 படத்தின் புதிய இயக்குநர் இவர்தான்

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் அப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.இதைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது.ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதன்பின் விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்று
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநர் இவர்தான்

சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை

சிவகார்த்திகேயன் இப்போது ரவிக்குமார் இயக்கும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 36 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு
சினிமா செய்திகள் நடிகர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், எம்,ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை மட்டுமின்றி இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு அடுத்தடுத்து
விமர்சனம்

கோலமாவு கோகிலா – திரைப்பட விமர்சனம்

வயதான அப்பா,நோயாளி அம்மா, தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை இப்படி உள்ள குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் தவறான வழியில் பணம் சம்பாதிக்கப் போவார் நாயகன். போன இடத்தில் அவருக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து உடனிருப்பவர்களே சிக்கலில் மாட்டிவிடுவார்கள். அதிலிருந்து வெற்றிகரமாக மீள்வதோடு குடும்பத்தையும் நல்ல நிலைக்கு உயர்த்துவார் நாயகன். அரதப்பழசான இந்தக்கதையை