தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘பிரின்ஸ்’ திரைப்படம். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அக்டோபர் 17 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன்பாபு,
சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் ஆனந்த்தின் தம்பி ஓம் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப்படத்துக்கு டி.இமான்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை அவருக்கு ஜோடியாக
பல ஆண்டுகளாக வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானம் இப்போது, பிரபல நிதியாளரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை
நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலுகுலு படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவற்றிற்கடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அதேசமயம், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். பிரபல
கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்தப் பெருவெற்றியை மகிழ்வுடன் கொண்டாடிவருகிறார் கமல். படத்தில் பணியாற்றிய துணை இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த துள்ளுந்துகள், இயக்குநர் லோஜேஷ்கனகராஜுக்கு விலையுயர்ந்த மகிழுந்து, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த
தனுஷ் இப்போது செல்வராகவன் இயக்கும் நானேவருவேன், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கடுத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கும் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதோடு பிரபல நிதியாளர் மதுரை அன்பு தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றில் மதுரை அன்பு
இப்போது, தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், அடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் ஆகியவற்றோடு தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றிற்கடுத்து,ஹரிஷ்கல்யாண் நடித்த பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை
இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான சுஷ்மிதா, (இவர், பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,நிதியாளர் (பைனான்சியர்) மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் மகள்) சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரண் (இவர்,குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்-இன் மகன். தொழில்துறை அமைச்சர்
பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,நிதியாளர் (பைனான்சியர்) மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா திருமணம் நடைபெறவுள்ளது. அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. கோபுரம் சினிமாஸ் உரிமையாளார் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ளது. இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான